'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
திரைச்செய்திகள்
பிக்பாஸ் தர்ஷன் நாயகன் ஆனார்!
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் முக்கியப் போட்டியாளராக இருந்தவர் தர்ஷன்.
அம்மாவின் அன்பில் கரையும் சிம்பு!
3 வருட இடைவெளிக்கு பின் சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிப் பெற்றுள்ள படம் ஈஸ்வரன்.
கவிதாயிணி ஆன ஆண்ட்ரியா!
ஆண்ட்ரியாவின் சினிமா பயணம், ஷங்கரின் ‘அந்நியன்’படத்தில் ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ பாடல் பாடி ஆரம்பித்தது.
விஷால், விக்ரம், சிவகார்த்திக்கேயன், அஜித் நாள் குறித்தனர்!
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடாத விஷால், இனி படத்தில் நடிப்பது மற்றும் வெளியிடுவது ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்த இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
பா.இரஞ்சித்துடன் கூட்டணி அமைத்த யோகிபாபு!
தமிழ் சினிமாவின் திசைவழியில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரடொக்ஷன்ஸ் படத் தயாரிப்பு நிறுவனம் ஒரு புதிய அத்தியாயம்.
காசிக்குச் சென்று புண்ணியம் கட்டிக்கொண்ட அஜித்!
காசிக்குச் சென்றால் பாவத்தைத் தொலைக்கலாம் என்பது வைதீக மரபு. ஆனால்,
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.