கலைஞர் கருணாநிதியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட திரைப்பட நட்சத்திரங்கள் பலர் சேதாரமில்லாமல் தப்பி வந்ததே பெரும்பாடு ஆகிவிட்டது.
திரைச்செய்திகள்
வாயை திறப்பாரா அஜீத்?
அஜீத் தரப்போ, அல்லது அஜீத்தோ வாயை திறந்தால்தான் அவரது அடுத்தப்பட செய்தியில் ஒரு அதிகாரபூர்வ நகர்வு இருக்கும். இருந்தாலும், இப்போதைய செய்தி கிட்டதட்ட சரி. சதுரங்க வேட்டை விநோத் இயக்குகிற படத்தில் அஜீத் நடிப்பதாக இருந்ததல்லவா? உங்க படத்தில் நான் கட்டாயம் நடிக்கிறேன்.
சாயிஷாவின் சம்பளம் உயர்ந்தது
75 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சாயிஷா, கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாறுமாறான வெற்றிக்குப்பின் ஒரு கோடியாக உயர்த்திவிட்டாராம்.
சினிமாவுக்கு கலைஞரால் சங்கடம்
கருணாநிதியின் மரண செய்தி வரும் வரை சினிமாக்காரர்கள் பலரும் திருடனுக்கு தேள் கொட்டியது போலவே திரிந்தார்கள்.
பாலா விட்ட டோஸ்
செம டோஸ் விட்டிருக்கிறார் பாலா. யாரை? எதற்காக? விக்ரமின் மகன் துருவ் டிரங் அண் டிரைவ் கேஸில் சிக்கியதோடல்லாமல் மூன்று ஆட்டோக்காரர்களை காயப்படுத்தி சில வாகனங்களையும் சேதப்படுத்தினாரல்லவா?
மகத்தின் தவறு சிம்புவின் கண்களுக்கு தெரியாது?
‘கலாச்சாரக் கேடு, கான்கிரீட் ஓடு’ என்றெல்லாம் ஆகாத வார்த்தைகளால் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை சிலர் அர்ச்சித்து வந்தாலும், நிகழ்ச்சி சூடு பிடித்துவிட்டதை இப்போது உணர முடிகிறது.
அட இதுக்கெல்லாமா குஷியாவீங்க?
சென்சார் போர்டில் சர்டிபிகேட் மறுக்கப்பட்டால் கவலைதானே வரும்? பயங்கர குஷி மூடில் இருக்கிறது ஒரு படம்.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.