தெலுங்கு படவுலகத்தையே அந்தல சிந்தலயாக்கிவிட்டு தமிழ்நாட்டு பக்கம் கண் வைக்க ஆரம்பித்திருக்கிறார் ‘முரட்டுப் பூ’ ஸ்ரீரெட்டி! வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டதாக அவர் குற்றம் சாட்டிய படா படா ஃபிகர் யார் தெரியுமா?
திரைச்செய்திகள்
விஸ்வாசம் ரிலீஸ் தேதி?
அஜீத்தின் ‘விஸ்வாசம்’ பொங்கலுக்கு கன்பார்ம் என்பதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது படக்குழு. ஆனால் கிடைக்கும் தகவல்களை பார்த்தால், அதற்கும் வாய்ப்பு இல்லை போலிருக்கிறது. ஏன்?
இதெல்லாம் நல்லதுக்கு இல்ல சித்தார்த்
‘அறம்’ என்ற அற்புதமான படத்தை எடுத்தும் கூட, வாலறுந்த பட்டமாக அல்லாடிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் கோபி நைனார். இவர் அடுத்ததாக இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சித்தார்த் படம் இப்போது நடக்குமா என்கிற நிலைமை.
மிஷ்கினை அலறவிட்ட தயாரிப்பாளர்
ஒரு சில படங்களை தயாரித்த என்.ஆர்.ஐ நபர் ஒருவர், மிஷ்கினையும் பாக்யராஜையும் சந்தித்து ஒரு படம் எடுக்க பிளான் போட்டார். மிஷ்கின் இயக்கத்தில் சாந்தனு நடிப்பதாக ஏற்பாடு. ஊரையே கூட்டி கெட்டி மேளம் கொட்டாத குறையாக சொல்லி மகிழ்ந்தார் பாக்யராஜ்.
அடடா... சிம்புவுக்கு பெரிய மனசுதான்
ஆதிக் ரவிச்சந்திரன் ஹீரோவாக நடிக்கப் போகிறார். யாரிந்த ஆதிக்? த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களின் இயக்குனர். இருட்டறையில் முரட்டுக்குத்து பட இயக்குனர் சந்தோஷ்தான் இவரை லாஞ்ச் செய்யப் போகிறார்.
இப்படி தனித்தனியா போட்டுட்டாங்களே
தமிழினப் போராளிகளையெல்லாம் தனித்தனியாக பிரித்துவிட்டுவிட்டார்கள். ஆளுக்கொரு திசையில் கண்டிஷன் பைலில் கையெழுத்துப் போட கிளம்பியதால், போராட்டங்களெல்லாம் புஸ்சாகிவிடுகிற சூழல்.
பாலா மனசிலும் இறகு
விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும் படத்தை பாலா இயக்குகிறார். படத்தின் பெயர் வர்மா. இவ்வளவு காலம் ஹீரோயின் கிடைக்காமல் அல்லாடி வந்த பாலாவுக்கு லட்டு போல வந்து சேர்ந்திருக்கிறார் மேகா. தமிழுக்குதான் புதுசு.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.