சிம்புவும் வெங்கட் பிரபுவும் இணைந்து ஒரு புதிய படத்தை தரவிருக்கிறார்கள். இதில் புதுமை என்னவாம்? வழக்கமாக காமெடி மசாலா கிண்டும் வெங்கி, இந்த முறை அரசியல் துவையல் அரைக்கப் போகிறாராம்.
திரைச்செய்திகள்
ஜெயம் ரவிக்காக மிரட்டப்பட்ட தயாரிப்பாளர்
‘டிக்டிக்டிக்’ படத்திற்காக சுமார் 3 கோடி ரூபாயை தனது சம்பளத்திலிருந்து விட்டுக் கொடுத்திருக்கிறார் ஜெயம் ரவி.
ரஜினியை நெருங்க முடியா கவுதம்மேனன்
கமல்ஹாசனை வைத்து படம் கொடுத்த கவுதம் மேனனால் ஏன் ரஜினியை நெருங்க முடியவில்லை? அந்த சந்தர்ப்பம் அவருக்கு வந்து நழுவி விட்டது என்பதுதான் உண்மை. ‘கபாலி’ கால்ஷீட்டே கவுதம் கைக்கு வர வேண்டியதுதான்.
அஜீத் விஜய் படம் ஒரே நாளில் வராது
பல வருடங்கள் கழித்து அஜீத் படமும், விஜய் படமும் நேரடியாக மோதிக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பை ஒரேயடியாக உடைத்துவிட்டது சினிமா ஸ்டிரைக்.
சினேகன் பாடலுக்கு கமல் திருத்தம்
தனது கட்சிக்கென தனிப் பாடல்களை வெளியிட்டுவிட்டார் கமல்.
ரெஜினாவின் அளவுக்கு மீறிய கவர்ச்சி
தமிழில் ஹீரோயினாக நடித்துவரும் சிலர் கவர்ச்சி காட்டும் நிலையை கடந்துவிட்டது காலக் கொடுமை! அப்படியே காட்டினாலும், அதை ரசிக்கிற மூடில் ரசிகர்களும் இல்லை.
அஞ்சலி மாற்றியது ஏன்?
தன் மேனேஜரை திடீரென மாற்றிவிட்டார் அஞ்சலி.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.