கொரோனா காலம் வெகுவாக பாதித்த துறைகளில் சினிமாவும் ஒன்று, ஆனால் திறமை வெளிக்கொணர ஊரடங்கு ஒரு தடை அல்ல என நிரூபித்துள்ளார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்
திரைச்செய்திகள்
விக்ரமின் கோப்ரா இரண்டாம் தோற்றத்தில் கணிதம்!
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரமின் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் கோப்ரா.
எம்.ஜி.ஆர். லுக்குகளை ஆசையுடன் பகிர்ந்த அரவிந்தசாமி!
அதிமுகவின் ஸ்தாபகரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கிறார் அரவிந்தசாமி.
பொன்னியின் செல்வனைத் துரத்தும் மணிரத்னம்!
மணிரத்னம் தனது கனவுத் திரைப்படமாக உருவாக்கி வந்த படம் 'பொன்னியின் செல்வன்'.
ரஜினிகாந்துக்கு அளிக்கப்படுவது என்ன சிகிச்சை?
‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜினிகாந்தின் படக்குழுவில் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
மீண்டும் ஜோடி சேரும் நடிகர் கதிர் - ஆனந்தி !
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் பாராட்டுக்களை குவித்த பரியேறும் பெருமாள் படத்தில் அட்டகாச நடிப்பால் அனைவரையும் கவர்ந்தது நடிகர் கதிர் - ஆனந்தி ஜோடி . மீண்டும் ஒரு புதிய படத்தில் இவர்கள் இணைந்து நடிக்கவுள்ளனர்.
ஆண்ட்ரியாவைக் கலாய்த்த மிஷ்கின்!
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள படம் 'பிசாசு 2'. திரையிசையிலிருந்து விலகியிருந்த கார்த்திக் ராஜாவை இசையமைப்பாளராக ஆக்கியிருக்கிறார் மிஷ்கின்.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.