இன்று மதியம் திண்டுக்கல்லில் உள்ள என்.வி.ஜி.பி தியேட்டருக்கு சென்றேன்.
திரைச்செய்திகள்
அஜித் ‘வீலிங்’ விபத்தில் சிக்கியது எப்படி? முழுமையான பின்னணி!
‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.
இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்குச் செல்லும் மலையாளப் படம்!
மலையாள சினிமாவில் துணிந்து சோதனை முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி .
சசிகலாவின் வாழ்க்கையை படமாக்கும் ராம்கோபால் வர்மா!
இயக்குனர் ராம் கோபால் வர்மா சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்றவர்.
மீண்டும் தொடங்கியது சிவகார்த்திகேயனின் ஏலியன் திரைப்படம்!
இன்று நேற்று நாளை’ பட டைரக்டர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன் நடித்து வரும் ‘அயலான்’ திரைப்படம் லாஸ்ட் 2018-ம் ஆண்டு ஜூன் மாசத்தில் துவங்கியது.
இந்தியன் 2 படத்துக்கு ‘சாப விமோசனம்’ உண்டா?
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் தயாரிப்பை லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் தற்போது நிறத்தி வைத்துள்ளது.
பிரபுதேவா திருமணத்தை உறுதி செய்தார் அவரது அண்ணன்!
தன்னுடன் உதவி நடன இயக்குநராகப் பணிபுரிந்த ரமலத் என்ற இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு 3 பிள்ளைகளின் தகப்பனாக ஆனார் பிரபுதேவா.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.