ஆவணத் திரைப்படங்களுக்கு உலகளவில் மிகப்பிரபலமானது நியோன் சர்வதேச ஆவணத் திரைப்பட விழா. நீங்கள் ஆவணத் திரைப்படங்களின் மிகப்பெரிய ஆர்வலரா ? புனைவுத் திரைப்படங்களை விட உலக நடப்புக்களுடன் ஒட்டிச் செல்லும் யதார்த்த சினிமாக்கள், அதில் உட்புகுத்தப்படும், அழகான சினிமாக கிரியேட்டிவ் காட்சிகளுடன் உங்களால் இலகுவாக ஒன்றிப் போக முடிகிறதா? இத்திரைப்பட விழா உங்களுக்கானது.
திரைப்படவிழாக்கள்
Tunnel (சுரங்கம்)
2016 ம் ஆண்டு லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழாவில் பார்த்த தென் கொரியப் படம் Tunnel (சுரங்கம்). நீங்கள் எவ்வளவு காலம் வாழ முடியும்? எனும் கேள்வியை படம் திரையில் ஒடும் மணித்துளிளில் நம் மனதுக்குள் தோற்றுவிக்கும் ஒரு படம்.
தேவரடியார் என்ற அபூர்வ ஆவணப்படம்!
'8-வது சென்னை சர்வதேச ஆவணம் மற்றும் குறும்பட விழாவில்' எத்திராஜ் கல்லூரி அரங்கத்தில் தேவரடியார் இன் சதிர்-த லைப்&ஆர்ட் ஆஃப் முத்துகண்ணம்மாள்' என்ற மிக அபூர்வமான ஆவணப்படம் திரையிடப்பட்டது.
ஆஸ்காரில் விருதுகளை அள்ளிக்கொண்டது தென்கொரியாவின் "பாரசைட்" ( Parasite)
சிறந்த திரைப்படங்களையும், கலைஞர்களையும் கௌரவிக்கும், 92வது ஆஸ்கர் விருது விழாவில், தென் கொரியப் படமான " பாரசைட்" ( Parasite)சிறந்த படத்துக்கான விருது பெற்றிருக்கிறது.
யார் ஒட்டுண்ணி ? - பாரசைட் விமர்சனம்
வழியில் போகிறவர்கள் மூத்திரம் போவதற்குப் பயன்படுத்தும் சந்துக் கட்டடத்தின் அடித்தள வீட்டில் குடியிருக்கிறது ஒரு குடும்பம். அந்த நாற்றம் போலவே அவர்களைத் தொற்றியிருப்பது வறுமை. வசதியான வீட்டில் வாழவேண்டும் என்ற நியாயமான ஏக்கம் அவர்களை நியாயமற்ற வழிகளில் இறக்கிவிடுகிறது.
8வது சென்னை சர்வதேச ஆவணம் மற்றும் குறும்பட விழா
இன்று 8வது சென்னை சர்வதேச ஆவணம் மற்றும் குறும்பட விழாவின் மூன்றாவது நாள். சென்ற 19ந் திகதி ஆரம்பமாகிய இவ்விழாவில் மிகச் சிறந்த ஆவணப்படங்கள் திரையிடப்படுகின்றன.
பொன் விழாச் சின்னம் ‘Icon of Golden Jubilee’ விருது பெற்றார் ரஜினிகாந்த் !
இந்தியாவில் நடைபெறும் முக்கிய திரைப்பட விழழாக்களில் ஒன்றான, கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50வது தொடர் நேற்று ஆரம்பமாகியது. வரும் 28ந் திகதி வரை நடைபெறும் இவ் விழாவில் சர்வதேச, இந்தியா என்ற வகையில்,200க்கும் மேற்பட்ட திரைபடங்கள் காட்சிப்படுத்தப்டவுள்ளன.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.