ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.
திரைவிமர்சனம்
சக்ரா விமர்சனம்
அந்நியர்களிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை உள்நாட்டுக்காரர்களிடம் திருட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று சொல்வதுண்டு.
ஈஸ்வரன் - விமர்சனம்
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
மாஸ்டர் : விமர்சனம்
மதுவுக்கு அடிமையான ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கும் குற்றங்களின் பல்கலைக்கழகமாக இருக்கும், மதுவையே தொட விரும்பாத ஒரு லாரி மார்க்கெட் தாதாவுக்கும் நடுவிலான ஆடுபுலி ஆட்டமே மாஸ்டர்.
குட்டி ஸ்டோரி - விமர்சனம்
தமிழ் சினிமாவில் இது ஆந்தாலஜி திரைப் படங்களுக்கான காலம். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் ‘ஒரு வீடு இரு உலகம்’ படத்தின் மூலம் இரண்டு கதைகளை ஒரே படத்தில் கொண்டுவந்தார். அதை தமிழின் முதல் ஆந்தாலஜி படம் என்று கூற முடியாது.
பூமி விமர்சனம்
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் முக்கிய விஞ்ஞானியாக இருக்கிறார் ஜெயம் ரவி. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க்கின் மனவுறுதியை நினைவூட்டும் இவர், செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்யும் ஆராய்ச்சியில் வெற்றி பெற்று, அங்கே செல்லவிருக்கும் விண்வெளிக் குழுவில் இடம்பிடிக்கிறார்.
மாறா - விமர்சனம்
வாழ்க்கை என்பதை நான்கு சுவர்களுக்குள் முடித்துவிடுகிற எளிய மனிதர்கள் இந்த பூமியில் பில்லியன்களில் வசிக்கிறார்கள். மாறாக, புதிய இடங்களை நோக்கி, புதிய மனிதர்களைத் தேடி மேற்கொள்ளப்படும் பயணங்கள் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையாகவே இருக்க முடியாது என்பதை நமக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள் ‘பாரு’வும் ‘மாறா’வும் ‘வெள்ளை’யும்.
More Articles ...
ரயில் ராதிகா என்று பெயரெடுத்துப் பின்னர் சின்னத்திரை ராணியாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.
ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்
பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.