2000 ஆம் ஆண்டில் உலக ஏதிலிகள் தினத்தை நிறுவிய ஐ.நா.வின் கூற்றுப்படி, இப்போது உலகளவில் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பலவந்தமாக இடம்பெயர்ந்துள்ளனர்.
கட்டுரைகள்
எமது பால்வெளி அண்டத்தில் சுமார் 36 ஏலியன் குடியேற்றங்கள் தகவல் பரிமாறுகின்றன! : புதிய ஆய்வு
புதிய ஒரு அண்டவியல் பகுத்தாய்வில் எமது சூரிய குடும்பமும் பல மில்லியன் கணக்கான நட்சத்திரங்களும் அமைந்துள்ள பால்வெளி அண்டத்தில் மாத்திரம் விண்வெளியில் வானொலி அலைகள் மூலம் கிட்டத்தட்ட 36 ஏலியன் அதாவது வேற்றுக்கிரக வாசிகளின் குடியேற்றங்கள் தகவல் பரிமாறிக் கொண்டிருக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
உணவு பாதுகாப்பு : அனைவரினதும் கடமை - உலக உணவு பாதுகாப்பு நாள்
இன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.
2011 ஆமாண்டுக்குப் பின் முதன்முறையாக ஸ்பேஸ் எக்ஸ் ஓடத்தில் ISS இற்கு செல்லவுள்ள நாசா வீரர்கள்!
21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.
பூமியின் புதிய வரைபும், மிகக் குறைந்த மனிதக் குடியேற்றமும்!
சமீபத்தில் வெளியான பூமியின் புதிய புவியியல் வரைபடம் ஒன்றில் எமது பூமியின் கிட்டத்தட்ட 50% வீத நிலப்பரப்பு மிகக் குறைந்த மனிதக் குடியேற்றங்களை மாத்திரமே கொண்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஈர்ப்பு (Gravity) என்பதை எவ்வாறு விளங்கிக் கொள்ளலாம்?
ஈர்ப்பானது (Gravity) காலவெளி (Space-Time) கணித வரைவில் உள்ள வளைவா (Curvature), அல்லது ஒரு விசையா (Force), அல்லது ஒரு அலையா (Wave) எவ்வாறு இதனை விளங்கிக் கொள்ள முடியும்?
பால்வெளி அண்டம் மாத்திரம் பிரபஞ்சத்தின் ஓர் அண்டம் அல்ல என எப்போது அறியப் பட்டது?
எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.