பாஜகாவின் பகடையாட்டம் முடிந்தது !
அரசியலுக்கு வரப்போவதில்லை, கட்சி தொடங்கப் போவதில்லை என்ற ரஜினியின் 3 பக்க அறிக்கை பல மறைமுக உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது. அதை அலசும்முன் ஜெயலலிதா, கலைஞர் ஆகிய இரண்டு தலைமைகளால் தமிழகம் சந்தித்த பின்னடைவுகளை ஓட்டிப் பார்க்க வேண்டியது மிக முக்கியம்.