இந்தியாவில் சீத்தாப்பழம் என அழைக்கப்படும் (Sugar-apple) இப்பழம், இலங்கையில் அன்னமுன்னாப் பழம் என அழைக்கப்படுகிறது. மேற்கிந்தியத் தீவுகளைப் பிறப்பிடமாகக் கொண்ட இப்பழம், ஸ்பானிய வணிகர்களால் ஆசியாவிற்கு எடுத்து வரப்பட்டது.
வினோதம்
கோலங்கள் !
கோலங்கள் பெண்களுக்கானது, அவர்களின் அழகியல் உணர்ச்சிக்கான வெளிப்பாடு அது என தவறான கருத்தியல் உருவாகிவிட்டது. ஆனால் அவை சமூகத்துக்கானவை.
நதியும் வான் முகிலும்..!
சுவிற்சர்லாந்து ஒரு மலைகள் சூழ்ந்த நாடு. வருடத்தின் எல்லா நாட்களிலும் நீர்வளம் நிறைந்திருக்கும் தேசம். ஆனாலும் நீராண்மை விடயத்தில் இந்நாடும், நாட்டு மக்களும் கொண்டிருக்கும் அக்கறை பாராட்டுக்குரியது.
இயற்கையில் எவ்வாறு உயிரியல் வெளிச்சம் தொழிற்படுகின்றது?
இயற்கையில் மின்மினிப் பூச்சி மட்டுமன்றி பல அபூர்வ சமுத்திர உயிரினங்களும், தகவல் பரிமாற்றம், இரையைக் கண்டுபிடித்தல், தம்மை இன்னொரு உயிரினத்திடம் இருந்து பாதுகாக்க மறைத்துக் கொள்ளுதல், இனப்பெருக்கத்துக்கான ஜோடியைக் கவருதல், போன்ற பல்வேறு காரணங்களுக்காக தமது உடலில் இருந்து வெளிச்சத்தை வெளிப்படுத்துகின்றன.
பணிவும் - உயர்வும்
இந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தனது வாழ்வின் அனுபவம் ஒன்றைப் பின்வருமாறு பகிர்ந்து கொள்கின்றார்.
இது பறவைகளின் ரீமிக்ஸ் கானம் : பறவைகளுக்கு வழிகாட்ட வந்த இசைக்கலைஞர்கள்
மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பறவைகளின் ஒலிகளை மையமாக வைத்து ரீமிக்ஸ் செய்து ஆல்பமாக வெளியிட்டுள்ளார்கள்.
தமிழகத்தின் இழந்தைகரையில் 6-ஆம் நூற்றாண்டு தங்க நாணயம்!
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறு நகரமான திருப்புவனம் அருகே இருக்கும் கீழடி கிராமத்தில் தொல்லியல் அகழாய்வுப் பணிகள் ஆறாம் கட்டமாக நடந்து வருகின்றன.
More Articles ...
கொரோனா பெருந்தொற்று ஒரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் திரையரங்குகள் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.
இலேசாக வீசிய காற்றில் இலைகள் சலசலத்தன. கூடு திரும்பிய பறவைகளின் குரல்கள் மலரத் தொடங்கிய மாலையை அறிவிக்க, அவற்றின் நடுவே இராசத்தின் குரல் எனக்குக் கேட்டது.
"வேம்பி..!"
பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.