சுவிற்சர்லாந்தின் திசினோவிலிருந்து கிறபுண்டனுக்கு A13 நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, றோத்தேர்ன் புரூனென் ( Rothenbrunnen ) எனுமிடத்தில் மலைக் குன்றில் மேல் தெரியும் இடிந்துபோன அந்த ஒற்றைச் சுவர் எம் கவனத்தையீர்க்கும்.
சமூக ஊடகம்
அன்பின் முதிர்ச்சி !
பொதுவாகக் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை பொதுவிடங்களில் வெளிக்காட்டினால் உடனே சூழ இருப்போர் அவர்களின் வளர்ப்பைப் பற்றி, பெற்றோரைப் பற்றி, குறிப்பாக அம்மாவைப் பற்றிய விமர்சனங்களுக்குள் தாவுவதையே பெரும்பாலும் பார்த்திருப்போம்.
இதுவும் இனவழிப்புதான்..!
டென்மார்க்கில் கோவிட்- 19 வைரஸ் தொற்றுக் காரணமாக மில்லியன் கணக்கான மிங்க் விலங்கினங்கள் அழிக்கப்படுகின்றன. அதிர்ச்சி தரும் இந்த உயிரழிப்புக் குறித்த ஒரு உருக்கமான பதிவினை ஜெயந்தன் ஜேசுதாஸ் தனது சமூகவலைத்ளத்தில் எழுதியுள்ளார். அவருக்கான நன்றிகளுடன் அதனை இங்கே பதிவு செய்கின்றோம் -4Tamilmedia Team
சிஸ்டம் பிழையா ? ரஜினி ...?
சென்னை மாநகராட்சியை ஏமாற்றினாரா ரஜினி ? 250 சதுர அடி சர்ச்சை சூடு பிடிக்கிறது. லாக் டவுன் காலத்தில் தன் கல்யாண மண்டபத்துக்கு வருமானம் இல்லை என்பதால் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்று ரஜனி நீதிமன்றத்தை நாடினார்.
இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் !
இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் - International Day of Persons with Disabilities(IDPD) 2020 ம் ஆண்டிற்கான ஐநாவின் மாற்றுத் திறனாளிகள் தினக் கருப்பொருள் ”கோவிட் 19ற்குப் பிறகான புதிய உலகில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் .(Building Back Better: toward a disability-inclusive, accessible and sustainable post COVID-19 World)” என்பதாகும்.
சீனாவில் தமிழர்கள் எழுப்பிய சிவாலயம் !
சோழ பேரரசின் இறுதிகாலத்தில் சீனாவில் வணிகம் செய்ய சென்ற வணிகர்கள், அங்கு தங்கி இருந்த போது சிவனுக்கு ஆலயம் எழுப்பியுள்ளார்கள்.
அறிவியல் செயல்முறையில் மரபுவழி விவசாயம் அழிந்தது எவ்வாறு ?
மரபு வழி விவசாயத்தை ஆழ்துளை கிணறு இல்லாமல் செய்வீர்களா? மரபுவழி விவசாயம் பற்றிக்கதைத்தாலே இப்படியான ஒரு வாதத்தினை சிலர் முன் வைப்பார்கள். அவ்வாறான வாதங்களை அனுபவரீதியாக எதிர்கொள்கிறது ஓசை செல்லாவின் சமூகவலைத்தளப் பதிவொன்று. இப்பதிவு மரபுவழி விவசாயத்தை அறிவியல் மறைத்தது என்பதன் முழுமையான வரலாறு அல்ல. ஆனால் ஒரு சோற்றுப் பருக்கை. அவருக்கான நன்றிகளுடன் அதனை இங்கே பகிர்கின்றோம்.-4TamilmediaTeam
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.