இப்படியெல்லாம் ரசிப்பாங்களா என எண்ணத்தோனறும் சில ரசனைகள். விஸ்வாவின் ஆச்சரியமும் அதுதான். அதன் அழகான பதிவு அவரது பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் இந்தக் குறிப்புக்கள்.
சமூக ஊடகம்
பாடகர் சத்யனின் 24 மணி நேரலை முயற்சி பேஸ் புக் சமூக வலைத்தளத்தில் ஆரம்பமானது !
சத்யன் மகாலிங்கம் அவர்கள் இந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகர் மற்றும் இசை அமைப்பாளர் ஆவார். வசூல்ராஜா எம்.பி.பி எஸ் என்ற திரைப்படத்தில் கலக்கப்போவது யாரு என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு 2004 ல் அறிமுகம் ஆனார்.
விசுவாச ஊழியர்களை விட்டெறிந்த விகடன் தாத்தா !
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா உட்பட உலக நாடுகளின் பொருளாதாரம் முடங்கியிருக்கிறது. தொழில் நிறுவனங்கள் திகைத்து நிற்கின்றன. வீடுகளுக்குள் முடங்கியதால் பெரும்பாலான மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
ஹாலிவுட்டின் முதுபெரும் நகைச்சுவை நட்சத்திரம் மறைவு !
சார்லி சாப்ளின், லாரல் ஹார்டி வரிசையில் ஹாலிவுட்டில் நீண்ட காலமாக நகைச்சுவை நடிகராக முத்திரை பதித்து இருந்தவர் ஜெர்ரி ஸ்டில்லர். இண்டிபெண்டட், லவ்வர்ஸ் அண்ட் தி அதர் ஸ்டேரஞ்சர்ஸ். நாஸ்டி கேபிடல், ஏர்போர்ட் 1975, மை 5 லவ்ஸ் போன்றவை அவர் நடித்த முக்கியமான படங்கள்.
ஏன் நாம் திருந்துவதில்லை ?
சுடு தண்ணீர் குடித்துப் பார்த்தேன்.. தூங்கிப் பார்த்தேன்.. விடாக் கொண்டனாக தலைவலி தொடர்ந்தது. மருந்துக் கடைக்குச் சென்றேன். மருந்துக் கடையில் இருந்த வேலைக்காரப் பையன் தலைவலிக்கான மாத்திரை ஸ்டிரிப் ஒன்றைத் தந்தான்.
மடி கொடுத்தவன் !
கொரோனா காலத்துக் கொடுங்கதைகளில் ஒன்று. ஆனாலும் அதனுள் நிறைந்திருக்கும், ஈரமும், நேயமும், இன்னமும் இந்தப் பூமியில் மறைந்து விடாத மனிதம் பேசுகிறது. Kumaresan Asak அவர்களது சமூக வலைத்தளத்தில் எழுதப்பட இப்பதிவினை அவருக்கான நன்றிகளுடன் இங்கே பகிர்கின்றோம்.- 4Tamilmedia Team
பாட முடியாத ஒப்பாரிப் பாடலும் ஊடக மௌனமும் !
ஒரு முறை பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது பெண்களுக்குப் பக்கத்தில் அமர்வதற்கு வாய்ப்பு தேடி இடம் கிடைக்காமல், என்னருகில் வந்து அமர்ந்தார் ஒரு அம்மா. அவராகவே என்னிடம் பேச்சு கொடுத்தார். நான் என்ன வேலை செய்கிறேன் என்று கேட்டார். இப்படி சென்று கொண்டிருந்த பேச்சு, அவருடைய வேலை குறித்து திரும்பியது.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.