மெல்ல மெல்ல கரோனாவின் தொற்று பெருகிவருகின்றது. இருந்தாலும் கூட, இப்போதும் கூட நோயின் தீவிரம் என்னவோ இன்னும் குறைந்த அளவில்தான் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
சமூக ஊடகம்
நாம் இன்னமும் நாகரீகம் அடைய வேண்டும் ! - மனோ கணேசன்
இலங்கை முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ. கணேசன் அவர்கள் தனது பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் பதிந்துள்ள இக் குறிப்புக்கள் அரசியல் மற்றும் மனித சமூக முக்கியத்துவம் நிறைந்தவை.
பாடகர் சத்யனின் 24 மணி நேரலை முயற்சி பேஸ் புக் சமூக வலைத்தளத்தில் ஆரம்பமானது !
சத்யன் மகாலிங்கம் அவர்கள் இந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகர் மற்றும் இசை அமைப்பாளர் ஆவார். வசூல்ராஜா எம்.பி.பி எஸ் என்ற திரைப்படத்தில் கலக்கப்போவது யாரு என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு 2004 ல் அறிமுகம் ஆனார்.
விசுவாச ஊழியர்களை விட்டெறிந்த விகடன் தாத்தா !
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா உட்பட உலக நாடுகளின் பொருளாதாரம் முடங்கியிருக்கிறது. தொழில் நிறுவனங்கள் திகைத்து நிற்கின்றன. வீடுகளுக்குள் முடங்கியதால் பெரும்பாலான மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
கூவும் குயிலும் சுசீலா குரலும்.
இப்படியெல்லாம் ரசிப்பாங்களா என எண்ணத்தோனறும் சில ரசனைகள். விஸ்வாவின் ஆச்சரியமும் அதுதான். அதன் அழகான பதிவு அவரது பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் இந்தக் குறிப்புக்கள்.
ஏன் நாம் திருந்துவதில்லை ?
சுடு தண்ணீர் குடித்துப் பார்த்தேன்.. தூங்கிப் பார்த்தேன்.. விடாக் கொண்டனாக தலைவலி தொடர்ந்தது. மருந்துக் கடைக்குச் சென்றேன். மருந்துக் கடையில் இருந்த வேலைக்காரப் பையன் தலைவலிக்கான மாத்திரை ஸ்டிரிப் ஒன்றைத் தந்தான்.
மடி கொடுத்தவன் !
கொரோனா காலத்துக் கொடுங்கதைகளில் ஒன்று. ஆனாலும் அதனுள் நிறைந்திருக்கும், ஈரமும், நேயமும், இன்னமும் இந்தப் பூமியில் மறைந்து விடாத மனிதம் பேசுகிறது. Kumaresan Asak அவர்களது சமூக வலைத்தளத்தில் எழுதப்பட இப்பதிவினை அவருக்கான நன்றிகளுடன் இங்கே பகிர்கின்றோம்.- 4Tamilmedia Team
More Articles ...
பீட்சா, சூதுகவ்வும், அட்டகத்தி, இன்று நேற்று நாளை, தெகிடி உள்ளிட்ட கதைக்கு முக்கியத்துவம் கொண்ட மக்கள் மனதில் இடம்பிடித்த படங்களை தயாரித்து வருபவர் சி வி குமார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இத்தாலியில் பயண அனுபவங்களில் நாம் காண முடியும் முக்கிய அம்சம் விதவிதமான விளம்பரத் தட்டிகள். ஏனைய ஐரோப்பிய நாடுகளை விடவும் மிக இத்தாலியில் அதிகமாக நிறுவப்பட்டடிருக்கும் பிரமாண்டமான நிரந்தர விளம்பரத் தட்டிகளை விடவும், பெரும் ஊர்த்திகளில் நிறுவப்பட்ட நகரக் கூடிய தட்டிகளையும் கூடக் காணலாம்.
கடந்த தொடரில் கருந்துளைகள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் மற்றும் தோற்றம் என்பவை குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகப் பார்த்தோம்.
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கோடியில் ஒருவன்’ மற்றும் ‘காக்கி’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளன.
தமிழ் சினிமாவில் திருநங்கைகளை மையப்படுத்தி அவ்வபோது சில படங்கள் வெளிவருவதுண்டு. சில ஆண்டுகளுக்குமுன் விஜய்சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். இப்போது திருநங்கைகள் தினத்துக்காக ஒரு பாடல் உருவாகியுள்ளது.