பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தெரியாமலே மனதால் பல நோய்களை கவர்ந்து இழுத்து கொள்கிறார்கள்.
சமூக ஊடகம்
கேள்வி ஒன்று - பதிலும் ஒன்று - நோக்கம் இரண்டு !
ஒரு நாள் குருவும் அவரது சீடனும் குளக்கரையில் அமர்திருந்தார்கள். சீடன் பல கேள்விகளை குருவிடம் கேட்டு கொண்டிருந்தான். குருவும் நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தார்.
காதலும் திருமணமும் !
ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ.
அன்பு பெருக அகங்காரம் நீங்கும் - அகங்காரம் நீங்க ..!
அகங்காரம் உள்ளவன் தன்னையே ராஜாவாக நினைத்துக்கொண்டு பிறரை தனது அடிமை போல நினைத்து செயல்படுவான். அகங்காரம் இருப்பவனால், பிறர்மீது நல்லஎண்ணம் வைக்கமுடியாது.
இன்று உலக அமைதி நாள் - மறதி (அல்சைமர்) நோய் நாள் !
இன்று செப்டெம்பர் 21, உலக அமைதிநாள் மற்றும் மறதி நோய் (Alzheimer) நாள். இந்த இரண்டு நாட்களும் ஒரே தினத்தில் அமைந்திருப்பதும் கூட விசித்திரமும் ஒற்றுமையும் நிறைந்தது.
காஷ்மீரில் இப்படியும் .. !
ஒருநாட்டின் அல்லது பிரதேசத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானது போக்குவரத்துச் சாலைகள். இந்தியாவின் காஷ்மீர் பிரதேசம் பள்ளத்தாக்குகளும் மலைகளும் நிறைந்த பிரதேசம். இதன் சாலைப் போக்குவரத்து எப்போதும் சிரமமானது.
ஒரு பேரழிவின் சாட்சியாக மறைந்தும் உயிர் வாழ்கிறாள் ஒமைரா !
கொலம்பியா வரலாற்றில் இயற்கையால் நேர்ந்த அந்த விபத்து பெரும் கரும்புள்ளியானது. கொலம்பியாவில் நீண்டகாலமாக உருமிக்கொண்டிருந்தது நெவேதோ டெல் ரூயிஸ் ( Nevado del Ruiz volcano ) எரிமலை.
More Articles ...
கொரோனா பெருந்தொற்று ஒரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் திரையரங்குகள் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.
இலேசாக வீசிய காற்றில் இலைகள் சலசலத்தன. கூடு திரும்பிய பறவைகளின் குரல்கள் மலரத் தொடங்கிய மாலையை அறிவிக்க, அவற்றின் நடுவே இராசத்தின் குரல் எனக்குக் கேட்டது.
"வேம்பி..!"
பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.