யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொலையானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. அதில், பல வாதங்கள் ஒற்றைப்படையானதாக; அதாவது, “இனவாத வெளிப்பாடு“ என்கிற விடயத்தினை பிரதானமாகக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது. ஆனால், இந்தச் சம்பவத்தில் விடயங்களை அதன் வரிசைக்கிரமத்தின் பிரகாரம் பேச வேண்டியது அவசியம். அதுதான், ஆரோக்கியமானதும் கூட.
சமூக ஊடகம்
ஆறாவது முறையாக நா.முத்துக்குமார்..
மறைந்த கவிஞர் நா. முத்துக்குமார் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளைப் பார்க்கையில் பல்வேறு எண்ண ஓட்டங்கள் எழுந்து மறைந்தன. ஆனால் தன் வாழ்வு மகத்தான அனுபவம் என்பதை உணர்த்தி நின்றன அவனது எழுத்துக்கள்...
குடியரசு தினத்தில் ட்விட்டரில் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்
குடியரசு தினத்தில் ட்விட்டர் வலைத்தளத்தில் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
மே 8 உலக அன்னையர் தினம் கூகுள் டூடுள் : முக்கிய தகவல்கள்
உலக அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் உலகில் உள்ள எல்லா அன்னையர்களையும் தாய்மையையும் போற்றும் வண்ணம் வருடாந்தம் மே மாதம் 2 ஆவது வாரம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப் பட்டு வருகின்றது. அன்னையர் தினம் கொண்டாடப் பட்டு வரும் தினம் உலகின் வெவ்வேறு பாகங்களில் வேறுபட்டு வருகின்றது.
நாசாவின் ஜூனோ செய்மதி வியாழனை நெருங்கியது.
எமது சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கிரகமான வியாழனை நாசாவின் ஜூனோ செய்மதி செவ்வாய்க் கிழமை சென்றடைந்துள்ளது. எந்த வகையான தாதுப் பொருளால் வியாழன் ஆக்கப் பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிப்பதற்காக செலுத்தப் பட்ட இந்த விண்கலம் 5 ஆண்டுகளாக சுமார் 540 மில்லியன் மைல்கள் தொலைவு பயணித்து வியாழனின் சுற்று வட்டப் பாதையைச் சென்றடைந்துள்ளது.
டுவிட்டரில் சொந்தக் கணக்கைத் தொடங்கினார் பாரக் ஒபாமா!
உலகின் பிரபல சமூக வலைத் தளங்களில் ஒன்றான டுவிட்டரில் அனைத்துத் தரப்பு பிரபலங்களும் கணக்கு வைத்திருக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில் சர்வதேச நாடுகளின் மூத்த தலைவர்கள் சிலர் பாதுகாப்புக் காரணங்களுக்காக இதில் சொந்தக் கணக்கு வைத்திருப்பதில்லை.
கொரோனா பெருந்தொற்று ஒரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் திரையரங்குகள் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.
இலேசாக வீசிய காற்றில் இலைகள் சலசலத்தன. கூடு திரும்பிய பறவைகளின் குரல்கள் மலரத் தொடங்கிய மாலையை அறிவிக்க, அவற்றின் நடுவே இராசத்தின் குரல் எனக்குக் கேட்டது.
"வேம்பி..!"
பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.