ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டதை அடுத்து ஊடகங்கள் அனைத்தும் இந்திய அணியின் தவறுகளை பட்டியலிட்டுக் கொண்டிருக்கின்றன.
விளையாட்டு
கிரிக்கெட் சாதனைகளுக்காக முரளிக்கு Hall of Fame விருது!
கிரிக்கெட் சாதனைகளுக்காக சர்வதேச கிரிக்கெட் சபை வழங்கும் ‘Hall of Fame’ விருது இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சீனாவில் இனியாவது கிரிக்கெட் விளையாடப்படுமா?
சீன பிரதமர் லீகியாங்கின் இந்திய வருகையின்போது தனியார் டிவி நிருபர்
ஒருவர் சீனாவில் இனியாவது கிரிக்கெட் விளையாடப்படுமா என்று கேள்வி
எழுப்பினார்.
ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை மாணவி தங்கம் வென்று சாதனை
சீனாவில் நடைபெற்ற ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை மாணவி,
தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கும்ப்ளே ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஓய்வு
பெறுகிறார் கும்ப்ளே. எனவே, புதிய பயிற்சியாளர் தேர்வு தொடங்க உள்ளது
என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றது
சீனாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில், அணிகள்
பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றுள்ளது.
ஐபிஎல் போட்டியின் முடிவு குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள்
ஐபிஎல் போட்டியின் முடிவு குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.