நள்ளிரவு 2 மணி வரை கிரிக்கெட் விளையாட முடியாது என்று ஆட்டநாயகன் விருது
பெற்ற கொல்கத்தா அணியின் நாதன் கவுல்டர்-நைல் கூறியுள்ளார்.
விளையாட்டு
வீரருக்கு ரூ. 8000,.நிர்வாகிக்கு ரூ. 48,000:சி.ஒ.ஏ.
பி.சி.சி.ஐ., நிர்வாகிகளுக்கு தரப்படும் தினப் படியை பெருமளவு குறைக்க,
சி.ஒ.ஏ., முடிவு செய்துள்ளது.
சச்சின் ரசிகரகளுக்காகத்தான் இந்த மொபைல்
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இறங்கியுள்ள ஸ்மார்ட்ரான் நிறுவனம் எஸ்.ஆர்.டி
என்ற ஸ்மார்ட்போனைசச்சின் ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளது.
ஐபிஎல்: கெயில் மன்னிப்பு கேட்டார்
ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. மும்பை, கொல்கத்தா, புனே
அணிகள் ப்ளே ஆஃப் சுற்றி எட்டிவிட்டன.
ஷரபோவாவுக்கு வைல்டு கார்டு சிறப்பு அனுமதி மறுப்பு
ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் முன்னணி வீராங்கனையான ஷரபோவாவுக்கு
15 மாத தடை விதிக்கப்பட்டது.
மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் ஜுலூன் கோஸ்வாமி
மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி
இந்தியாவின் ஜுலூன் கோஸ்வாமி சாதனை புரிந்துள்ளார்.
துப்பாக்கி சுடுதல் வீரர்களிடம் கஸ்டம்ஸ் சோதனை
டெல்லி சர்வதேச ஏர்போர்ட்டில், துப்பாக்கி சுடுதல் பிரிவின் முன்னணி
வீரர்களிடம் கஸ்டம்ஸ் அதிகாரிகள் துப்பாக்கிகளை பறித்துக்கொண்ட சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.