இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு நாள் முதல்வராக ஷிருஷ்டி கோஸ்வாமி இன்று நியமிக்கப்படுகிறார்.
தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராகத் திரண்ட 75 அமைப்புகள்!
”தமிழக மக்கள் விரோத பாசிச பாசகவை 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்கடிப்போம்” என்ற முழக்கத்தின்கீழ், 75-க்கும் மேற்பட்ட தமிழ் சமூக அரசியல் அமைப்புகளின் பங்கேற்புடன்
விவசாயிகள் பேரணிக்கு நீதிமன்றம் தடைவிதிக்காது : உச்சநீதிமன்றம்
இந்திய குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட உள்ள டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்தியாவின் தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு
இந்தியாவின் தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.
விவசாயிகள் போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் தவிக்கிறது மத்திய அரசு !
இந்திய மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் தவிக்கிறது இந்திய மத்திய அரசு.
அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத் தலைவர் மருத்துவர் சாந்தா அவர்களது இழப்பு மருத்துவ உலகிற்கே ஏற்பட்டப் பேரிழப்பு ! - சீமான்
அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத் தலைவர் அம்மையார் மருத்துவர் சாந்தா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மறைவுற்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.
இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசித்திட்டம் இன்று பிரதமர் ஆரம்பித்து வைத்தார் !
இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.
More Articles ...
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் ஒன்றான ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியாவின் தாய் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று செவ்வாய்க்கிழமை நாட்டை வந்தடைந்தார்.
ஒவ்வொரு குழந்தையும் இந்த பூமியில் பிறக்கும்போது பெற்றோர் குதூகலிக்கிறார்கள். ஆனால், பிறந்ததும் குழந்தைகளைத் தாக்கும் அரிதான மரபணுக் குறை நோய்களில் பெற்றோரைப் பெரிதும் பயமுறுத்தும் நோய்களும் உள்ளன.
புதுச்சேரியில் சட்டப்பேரவை பெரும்பான்மையை நிரூபிக்க இன்று கூடிய சிறப்புக் கூட்டத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வியைச் சந்தித்தது.
இத்தாலி தனது தற்போதைய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மார்ச் 5ந் திகதி தளர்த்தாது என்று சுகாதார அமைச்சர் றோபேர்த்தோ ஸ்பெரான்சா இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
சுவிற்சர்லாந்தில் நடைமுறையில் உள்ள கோவிட் -19 பாதுகாப்பு விதிகள் மார்ச் 1ந் திகதியிலிருந்து படிப்படியாகத் தளர்த்தப்படவுள்ள நிலையில், அமைப்புக்களும், மாநில அரசுகளும் பரிந்துரை செய்திருந்த உணவகங்களை உடனடியாகத் திறக்கும் கோரிக்கையினை மத்திய கூட்டரசு பிற்போட்டுள்ளது.