இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறையினரின் அறிவிப்புக்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கொரோனா வேகம் எடுக்கிறது : அமைச்சர் விஜயபாஸ்கர்.
தமிழகத்தில் கொரோனா மிகவும் வேகமாக பரவத் தொடங்குகிறது. மக்கள் நலனுக்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை மக்கள் மதித்து நடந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு !
தமிழகத்தில் நேற்றைய தினம், கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் பரீட்சார்த்தமாக பிரதமர் மோடி விடுத்த அறிவுக்கு ஏற்ப, நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கில் வீடுகளில் இருந்தார்கள். இதேவேளை வரும் 31-ந் தேதி வரை நாடு முழுவதும் பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படவுள்ளது.
நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.
தலைநகர் டெல்லியில் 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் வைத்து நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவியை பாலியத் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிகளாகக் காணப்பட்ட முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (27), அக்ஷய் குமார் (33) ஆகிய நான்கு பேருக்கும் இன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
இத்தாலி விட்ட தவறினைத் தமிழகமும் செய்யப் போகிறதா ?
தமிழகத்தில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது உறுதியாகியுள்ள நிலையில், தமிழக அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் நாளை மாலை முதல் மார்ச் 31ம் திகதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா ஆய்வு செய்ய 18 தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி !
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 18 தனியார் நிறுவனங்களுக்கு நிறுவனங்களுக்கு, கொரோனா வைரஸ் ஆய்வு செய'வதற்கான அனுமதியினை மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை முன்னோட்டம் : 22-ம் திகதி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் - பிரதமர் மோடி
கொரோனா வைரஸ பரவுதல் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாட்டுமக்களுக்கு விளக்கும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
More Articles ...
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வெளியாகியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு, நேரடி வகுப்புகளாக இல்லாமல், இணையவழிக் கல்வி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை என்பது, உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விருநாடுகளும் அமைத்துக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அது.
ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதராக மூத்த தூதரக அதிகாரியும், கருப்பினத்தைச் சேர்ந்தவருமான 68 வயதாகும் லிண்டா தோமஸ் கிரீன்பீல்டு என்பவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடென் நியமித்துள்ளார்.
கடந்த சில தசாப்தங்களில் இல்லாதவாறு இஸ்ரேல் அரசானது ஒரு பாரிய இரகசிய அணுவாயுத செயற்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக AP ஊடகம் செய்மதிப் புகைப் படங்களது ஆதாரத்தை சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.