அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்பு மற்றும் அரச உயர்மட்டக் குழுவுடன், இருநாள் அரச பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகை தந்தார்.
விழுந்து நொறுங்கியது இந்திய கடற்படை மிக் விமானம்
கோவாவிலுள்ள ஐ.என்.எஸ். ஹன்சா கடற்படை தளத்திலிருந்து வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்-29கே ரக விமானம் ஒன்று நேற்றைய தினம் விழுந்து நொறுங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.
அமெரிக்க அதிபர் வரவேற்பில் எதிர்கட்சிகள் புறக்கணிப்பு மோடி அரசின் மலிவான அரசியல் : சசிதரூர்
இருநாள் பயணமாக நாளை (24) இந்தியா வரும் அமெரிக்க அரச அதிபர் டிரம்ப் மற்றும் அரவது மனைவி மெலனியா டிரம்ப் அடங்கிய அமெரிக்க ராஜகாங்கக் குழுவினை வரவேற்க இந்திய அரசு விரிவான ஏற்பாடுகளை மேற் கொண்டு வரும் நிலையில், அந் நடவடிக்கைளில் பாரபட்சம் காட்டப்படுவதான அதிருப்தி முறைப்பாடுகளும் எழுந்துள்ளன.
ரஜினியை ‘யார் நீங்கள்?’ எனக் கோபமாக கேட்ட இளைஞர் மீது திருட்டு வழக்கு !
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவே அதிர்ந்துபோன அந்தச் சம்பவத்தை, அதிமுக மற்றும் பாஜக தவிர மற்ற அனைவரும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் ரஜினிகாந்த் ‘ தூத்துக்குடி கலவரத்தில் தீவிரவாதிகள் நுழைந்து விட்டனர்’ என்று கூறி பத்து ஆண்டுகளாக நடந்துவந்த மக்களின் போராட்டத்தை கொச்சைப் படுத்தினர் என்று கூறப்பட்டது.
ட்ரம்ப் வருவதால் இந்தியாவுக்கு எந்தப் பயனும் இல்லை : சுப்ரமணியன் சுவாமி
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருநாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். அவருடன் அவரது மனைவி, மற்றும் உயரதிகாரிகள் கொண்ட குழுவினரும் வருகின்றனர்.
டிரம்ப் -மோடி சந்திப்பில் இந்திய குடியுரிமைச் சட்டம் பற்றிப் பேசப்படலாம்.
வரும் 24,25 திகதிளில் இந்திய விஜயம் மேற்கொள்ளும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி , ஆகியோர்க்கு இடையிலான பேச்சுவார்த்தை 25 ந்திகதி இடம்பெறுவதாக அறியவருகிறது.
" பாகிஸ்தான் வாழ்க " கோஷமிட்ட பெண் மீது தேசத்துரோக வழக்கு !
‘அரசியலமைப்பை காப்போம்’ என்ற தலைப்பில் பெங்களூரில் நடைபெற்ற சிஏஏ வுக்கு எதிரான பேரணி மேடையில், அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஐதராபாத் எம்.பி யுமான அசாதுதீன் ஒவைஸி கலந்து கொண்டு பேசத் துவங்கியபோது, இளம்பெண் ஒருவர் ‘பாகிஸ்தான் வாழ்க’ மைக் பிடித்து கோஷமிட்டார்.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.