இந்தியாவில் ஆயுர்வேத மருந்துகள் சில கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கு பயனாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நவம்பர் 16 ஆம் திகதி முதல் தமிழகத்தில் குறிப்பிட்ட பள்ளி வகுப்புக்கள் செயல்பட அனுமதி
எதிர்வரும் 16ஆம் திகதி முதல் தமிழகப் பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவம் : இந்தியா கண்டனம்
பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்
இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளது.
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவு : தலைவர்கள் இரங்கல்
தமிழக வேளாண்துறை அமைச்சரான துரைக்கண்ணு நேற்று காலமானர்.
தமிழகம் மற்றும் கேரளாவில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை : சென்னையில் நீடிக்கும் கனமழை
தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - அமெரிக்காவின் '2 பிளஸ் 2' இன்று பேச்சுவார்த்தை
டெல்லியில் இன்று இந்தியா- அமெரிக்கா இருநாடுகளுக்கிடையிலான '2 பிளஸ் 2' பேச்சுவார்த்தை நடக்கிறது.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.