பாஜக மகளிரணி சார்பில் தொல் திருமாவளவனை கண்டித்து நடத்தும் போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்திர நிலையில் தடையை மீறி சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகளாவிய சக்தியாக இந்தியாவின் எழுச்சியை வரவேற்கும் அமெரிக்கா
அடுத்தாண்டு ஜனவரி முதல் வரவிருக்கும் யு.என்.எஸ்.சி காலப்பகுதியில் இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்ற அமெரிக்கா எதிர்பார்க்கிறது என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பெங்களூரில் பலத்த மழை : வெள்ளத்தால் மக்கள் அவதி
ஐடி மையமான பெங்களூருவில் வெள்ளிக்கிழமை முதல் அதிக மழை பெய்து வருகிறது.
இந்தியாவுக்கு வெளிநாட்டவர்கள் வர மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி
இந்தியாவிற்குள் வெளிநாட்டவர்கள் வர மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா நிலவரம் : பாதிப்பிலிருந்து மீட்பு வீதம் 90 சதவீதத்தைத் தொடும்
இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் 90 சதவிகிதமாக உள்ளதாக சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசின் மீது பலவித ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும் மக்கள் நல விஷங்களில் அக்கறை காட்டுவதிலும் கவனம் செலுத்தி வருவதாக சமூக நோக்கர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனா நிலைமை குறித்து நாட்டுமக்களுக்கு பிரதமர் உரை
இன்று மாலை இந்திய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் நாட்டு மக்கள் அனைவரும் இருக்க வேண்டிக்கொள்கிறேன் என்றார்.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.