தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6-ந் திக தி தேர்தல் நடப்பதாக அறிவிக்கபட்டுள்ள நிலையில், தேர்தலில் பங்கு கொள்ளும் கட்சிகள், கூட்டணிகள் அமைப்பதிலும், ஆர்வம் கொள்ளத் தொடங்கியுள்ளன.
தோழர் தா.பாண்டியனுக்கு விடுதலைப்புலிகள் அஞ்சலி !
முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு எதிராகத் தமிழகத்தில் பல கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினை உருவாக்குவதற்கு அச்சாணியாகத் திகழ்ந்தவர் தோழர் தா.பாண்டியன் அவர்களிற்கு இறுதி வணக்கம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் விடுத்திருக்கும் அஞ்சலிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை : பிரதமர் மோடி
உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ். அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை. தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, தன்னுடைய குறைபாடுகளுள் ஒன்று என பாரதப் பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் : மக்கள் பாதிப்பு
இரண்டாவது நாளாக தமிழகம் முழுவதும் அரசுப்பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் !
இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது !
தமிழகத்தில் அன்மித்த நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக அறியப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்.
More Articles ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொலைபேசியில் அழைத்து தனக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான விஜயதாச ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதத்திற்குள் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஏற்றுக்கொள்வார் என்று அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மண்ணின் மகத்தான பெருங்கலைஞர் விவேக் அவர்களின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு ! - சீமான்
மாரடைப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அன்புச்சகோதரர் விவேக் அவர்கள் மறைந்தார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன்.
தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.நேற்று முன்தினம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார்.
இத்தாலியில் இந்த மாத இறுதியில் கடுமையான கொரோனா வைரஸ் நடவடிக்கைகளில் சிலவற்றைத் தளர்த்தத் தொடங்கும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.
சுவிற்சர்லாந்தில் ஈஸ்டர் விடுமுறைகளின் பின்னதாக வைரஸ் தொற்று வீதம் அதிகரித்திருப்பதாக, நேற்று வெளியிடப்பட்ட பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகத்தின் (FOPH) வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.