ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) கடிதமொன்றை எழுதியுள்ளது.
இலங்கை
ஜனாதிபதி- சபாநாயகருக்கு இடையில் இன்று மாலை சந்திப்பு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது.
பெரும்பான்மை உள்ளவர்களிடம் ஆட்சியை ஒப்படையுங்கள்; பாராளுமன்றத்தில் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவர்களிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் என்று விஜயதாச ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் அநாதைகளின் தேவைகளுக்காக மக்களின் அபிலாசைகளை விட்டுக்கொடுக்க முடியாது: ரவூப் ஹக்கீம்
அரசியல் அநாதைகளின் தேவைகளுக்காக நாட்டு மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க.வுக்குள் சுமந்திரனின் தலையீடுகள் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பணிகளில் தலையீடுகளை மேற்கொள்ளவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
என் மீதான கொலை முயற்சிக்கு நாலக சில்வாதான் காரணம்; ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் கடிதம்!
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜபக்ஷ குடும்பம் மீதான கொலைச் சதியுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாதான் என் மீதான கொலை முயற்சிக்கும் காரணமானவர்.” என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பாதுகாப்பு நீக்கம்!
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளது.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.