அரசாங்கங்களை கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் சக்திவாய்ந்த சில பெரு நிறுவனக் குழுக்கள் ஈடுபடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை
சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து உடனடியாக விலக வேண்டும்: டிலான் பெரேரா
“அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், கட்சியின் வருடாந்த கூட்டத்துக்கு முன்னர், அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும். இல்லாதுபோனால், எதிரணியில் உள்ளவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியைக் கைப்பற்றும் நடவடிக்கையை முன்னெடுப்போம்.” என்று அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் 16 பேர் குழு அறிவித்துள்ளது.
பொய் வாக்குறுதிகளைத் தந்து அரசாங்கம் ஏமாற்றுகின்றது; காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றச்சாட்டு!
‘பொய் வாக்குறுதிகளைத் தந்து அரசாங்கம் தொடர்ந்தும் எம்மை ஏமாற்றி வருகின்றது’ என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எந்தச் சவாலையும் நல்லாட்சி அரசாங்கம் எதிர்கொள்ளும்: ரணில்
எந்தவிதமான சவால்கள் வந்தாலும் நாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்யும் மூலநோக்கத்துடன் சமகால நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டு வருவருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான இடைக்கால அறிக்கை 05ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிப்பு!
கடந்த காலங்களில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான இடைக்கால அறிக்கை எதிர்வரும் 05ஆம் திகதி காணாமல் போனோருக்கான அலுவலகத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
மைத்திரி- மோடி சந்திப்பு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மழை வேண்டி பூசை: டி.எம்.சுவாமிநாதன்
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் வரட்சியுடன் கூடிய வானிலையை அடுத்து, வர்ணபகவானுக்கு பெரிய பூசையொன்றை நடத்தி ஒரு மாதத்துக்குள் மழை வரவேண்டும் என வேண்டவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.