மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை
‘மொட்டுக்குள் ஈழம்’ சம்பந்தனின் கூற்று பூகோள அரசியலின் கொதிநிலையை வெளிப்படுத்துகிறது: செல்வராஜா கஜேந்திரன்
‘மொட்டுக்களால்தான் ஈழம் மலரும்’ என்ற இரா.சம்பந்தனின் கூற்று பூகோள அரசியல் போட்டியின் கொதிநிலையையே வெளிப்படுத்துகிறது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ அதிகாரி இலங்கை திரும்புகிறார்!
ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கழுத்து அறுக்கப்போவதாக கொலை அச்சுறுத்தல் இலங்கை இராணுவ அதிகாரி இன்று புதன்கிழமை அல்லது நாளை வியாழக்கிழமை நாடு திரும்புகின்றார்.
தமிழ்க் கட்சிகள் பொதுக் கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும்: என்.ஸ்ரீகாந்தா
தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினை மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு தமிழ்க் கட்சிகள் ஒரு பொதுக் கொள்கையில் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
வார இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம்: ராஜித சேனாரத்ன
நல்லாட்சி அரசாங்கத்திற்குள் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலை சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ள நிலையில், இவ்வார இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து செயற்படும்: ரணில் விக்ரமசிங்க
நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய பொருளாதார முகாமைத்துவத் திட்டம் அடுத்த வாரம்; மைத்திரி அறிவிப்பு!
நாட்டுக்குத் தேவையான துரித பொருளாதார முகாமைத்துவ மாற்றங்களுடனான புதிய நிகழ்ச்சித்திட்டம் தேசிய பொருளாதார சபையினூடாக அடுத்த வாரம் முன்வைக்கப்படவுள்ளது.
More Articles ...
தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.
இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.
இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.