இலங்கையில் சமூகவலைத்தளங்களுக்கான தடை நீண்ட நாட்களாக தொடர்வதால், நாட்டின் சுற்றுலாத்துறை, தகவல் தொடர்பாடற்துறை மற்றும் பொருளாதாரத்துறை என்பவற்றுக்கு அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசப் கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்ளிக்கிழமை நீக்கம்!
பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை எதிர்வரும் வௌ்ளி்க்கிழமை (16) நீக்கப்படும் என்று தொலைத்தொடர்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இன வன்முறையைத் தூண்டியதன் பேரில் 186 பேஸ்புக் கணக்கானவர்களைக் கைது செய்ய நடவடிக்கை
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இனவன்முறைத் தாக்குதல்களை அடுத்து அங்கு கடந்த சில நாட்களாக ஊரடங்கு அமுல் படுத்தப் சமூக வலைத் தளங்களைப் பாவிக்கவும் தடை விதிக்கப் பட்டது.
கலவரங்களுக்கு எதிர்புத் தெரிவித்து மன்னாரில் கடையடைப்பு
இலங்கையின் மத்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள் கலவரங்களுக்கு எதிர்புத் தெரிவித்தும், தாகக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு ஆதரவு தெரிக்கும் முகமாகவும், மன்னார் பகுதியில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்றார்கள் - மனோ கணேசன்
பல இனத்தவர் வாழும் ஒரு நாட்டில் அடுத்த இனத்தவர், நம்மை பற்றி எத்தகைய அபிப்பிராயத்தை கொண்டுள்ளனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என, அமைச்சர் மனோ. கணேசன் அவர்கள், தன் சமூகவலைத்தளக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்தியா பயணம்
இந்தியாவின் புதுடில்லியில் மார்ச் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
இலங்கை: கலவரம் தொடர்பாக 81 பேர் கைது
கண்டி கலவரம் தொடர்பாக இலங்கை அரசு இதுவரை 81 பேரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பெளத்த இயக்கத்தின் இளம் தலைவரும் ஒருவர். என பிபிசியின் தமிழ் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும்.
More Articles ...
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
“இலங்கை தொடர்பில் சர்வதேச அளவில் பல்வேறுபட்ட பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான புதிய வழிவகைகள் குறித்து ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை என்பது, உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விருநாடுகளும் அமைத்துக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அது.
ஒவ்வொரு குழந்தையும் இந்த பூமியில் பிறக்கும்போது பெற்றோர் குதூகலிக்கிறார்கள். ஆனால், பிறந்ததும் குழந்தைகளைத் தாக்கும் அரிதான மரபணுக் குறை நோய்களில் பெற்றோரைப் பெரிதும் பயமுறுத்தும் நோய்களும் உள்ளன.
இத்தாலி தனது தற்போதைய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மார்ச் 5ந் திகதி தளர்த்தாது என்று சுகாதார அமைச்சர் றோபேர்த்தோ ஸ்பெரான்சா இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
சுவிற்சர்லாந்தில் நடைமுறையில் உள்ள கோவிட் -19 பாதுகாப்பு விதிகள் மார்ச் 1ந் திகதியிலிருந்து படிப்படியாகத் தளர்த்தப்படவுள்ள நிலையில், அமைப்புக்களும், மாநில அரசுகளும் பரிந்துரை செய்திருந்த உணவகங்களை உடனடியாகத் திறக்கும் கோரிக்கையினை மத்திய கூட்டரசு பிற்போட்டுள்ளது.