ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டு நிரூபணமானதைத் தொடர்ந்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, கொழும்பு - மாளிகாவத்தை போதிராஜராம விகாராதிபதி ஊவதென்னே தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
இலங்கை
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம்: இலங்கை மருத்துவ சங்கம்
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஆதரவாக இலங்கை மருத்துவ சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
தீர்வை வென்றெடுக்க ஓரணியில் திரள்வோம்: இரா.சம்பந்தன்
“இலங்கையின் தேசிய பிரச்னைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாகத் தீர்வை வென்றெடுக்க அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டு மக்கள் ஆணைக்கு எதிராக அரசாங்கம் செயற்படாது: கோட்டா
நாட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக அரசாங்கம் செயற்படாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி தொடர்பான தரவுகளை இலங்கையோடு பகிர ரஷ்யா இணக்கம்!
கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து தொடர்பான தரவுகளை இலங்கையுடன் பகிர்ந்துகொள்வதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தைத் தாண்டியது!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
சுமந்திரனே சிறிலை விரும்பினார்; உறுப்பினர்கள் அவரை விரும்பவில்லை: மாவை
“யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வர் வேட்பாளராக சொலமன் சிறிலை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனே விரும்பினார். ஆனால், யாழ். மாநகர சபையில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களில் எவரும் அவரை விரும்பவில்லை. முதல்வர் வேட்பாளர் தெரிவுக் கூட்டங்களில் அவரின் பெயரை எவரும் பரிந்துரைக்கவும் இல்லை.” என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.