அமெரிக்காவின் சிக்காக்கோ நகரிலுள்ள மருத்துவ மனையில் சமீபத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் போலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.
பூகோள திறமை தரவரிசையில் (Talent ranking) சுவிட்சர்லாந்து முதலிடத்தில்! : இந்தியா 2 இடங்கள் நழுவல்
செவ்வாய்க்கிழமை சுவிட்சர்லாந்தின் IMD வணிகக் கல்லூரியால் வெளியிடப் பட்ட பூகோள அபிவிருத்தி, ஈர்ப்பு மற்றும் திறமையான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் (Global Talent Ranking) சுவிட்சர்லாந்து தொடர்ந்து 5 ஆவது ஆண்டும் முதலிடத்தில் உள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் பதவி விலகக் கோரி சர்ச்சை!
உலகின் மிகப் பிரசித்தமான சமூக வலைத் தளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் அதன் தலைமைச் செயலதிகாரியுமான மார்க் சூக்கர்பர்க் பதவி விலகக் கோரி அந்நிறுவன முதலீட்டாளர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
கம்போடியா இனப்படுகொலை தொடர்பில் முன்னால் பிரதமர் உட்பட 2 பேர் மீது குற்றம் சுமத்தப் பட்டது
1970 களில் கம்போடியாவில் பொல்பொட் தலைமையில் கெமரூஜ் எனும் கம்யூனிசக் கட்சியின் ஆட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பில் சுமார் 20 இலட்சம் பொது மக்கள் கொல்லப் பட்டிருந்தனர்.
காபூல் மதத் தலைவர்கள் கூட்டத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 50 இற்கும் அதிகமானோர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அண்மைக் காலத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் மிக மோசமானதாகக் கருதப் படும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்று செவ்வாய்க்கிழமை அங்கிருக்கும் மதத் தலைவர்கள் கூட்டத்தின் மீது நடத்தப் பட்டுள்ளது.
மாலை தீவின் புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலி பதவியேற்பு
சனிக்கிழமை மாலை தீவின் புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலி தலைநகர் மாலியில் நடைபெற்ற வைபவத்தில் பதவியேற்றுக் கொண்டார்.
மீளவும் றோஹிங்கியா அகதிகளை மியான்மாருக்குத் திருப்பி அனுப்பத் தயார் என வங்கதேசம் அறிவிப்பு
மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் இனவழிப்பில் இருந்து தப்பிப்பதற்காக அண்டை நாடான வங்கதேசத்தில் இதுவரை 723 000 றோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.