சுவிஸ் சுற்றுலாநகரான சென் மொறிஸில் இரு ஹோட்டல் விருந்தினர்களில் காணப்பட்ட கோவிட் வைரஸ் புதிய தென்னாபிரிக்க மாறுபாடு காரணமாக, அந்த இரு ஹோட்டல்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன் பணியாளர்கள் உட்பட அனைவரும் பரிசோதனைக்கு உட்டபடுத்தப்பட்டிருந்தனர்.
சுவிற்சர்லாந்தில் வைரஸ் தொற்று வீதம் குறைவாக உள்ளதாயினும் வைரஸ் புதிய மாறுபாடு பரவுவதால் நிலைமை பதற்றமாக உள்ளது !
சுவிற்சர்லாந்தில் சமீபத்திய நாட்களில் புதிய நோய்த்தொற்றுகள், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருப்பினும், வைரஸின் புதிய வகைகள் பரவுவதால் தொற்றுநோயியல் நிலைமை பதட்டமாக உள்ளது என இன்று பேர்ணில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
சுவிஸில் விடுமுறை கழித்துத் திரும்பிய பெல்ஜியப் பெண் ஒருவரது தவறினால் 5000 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் !
சுவிற்சர்லாந்தில் கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் பனிச்சறுக்கு விளையாட்டுகளில் மகிழ்ந்திருந்த ஒரு பெல்ஜிய பெண், கோவிட் -19 வைரஸின் ஆங்கில மாறுபாட்டின் தொற்றுக்குள்ளாகினார்.
சூடானில் பழங்குடி இன குழுக்களிடையே தீவிர மோதல்! : 83 பேர் பலி
சமீபத்தில் சூடானின் அல் ஜெனீனா நகரில் மசாலித் மற்றும் அராப் என்ற இரு பழங்குடிக் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில், 83 பேர் பலியானதாகவும், இராணுவ அதிகாரிகள் உட்பட 160 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இத்தாலியில் பிரதமர் கொண்டே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பித்தது !
இத்தாலியில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியில், பிரதமர் கோன்டே அரசு எதிர்காலம் குறித்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து தப்பித்திருக்கிறது.
துனிசியாவில் கலவரம்! : தாய்லாந்தில் மன்னரை அவமதித்த நபருக்கு 43 வருட சிறை!
செவ்வாய்க்கிழமை ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் பொது மக்களால் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப் பட்ட போது, கலகத் தடுப்பு போலிசாருக்கும், இளைஞர்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்றது.
நோர்வேயில் பைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட வயதானவர்கள் மரணத்தின் பின்னணி குறித்து ஆய்வு!
இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பெரும் தொற்றைத் தடுப்பதற்கு சாத்தியமான தடுப்பு மருந்துகள் சில உருவாக்கப் பட்டுள்ளமை ஒரு சாதனையாகும்.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.