சமீபத்தில் உற்பத்திக் கோளாறு காரணமாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் 15 மில்லியன் டோசேஜ் அளவு தடுப்பு மருந்து விரயமானது.
ஜோர்டானில் முன்னால் பட்டத்து இளவரசர் வீட்டுக் காவலில்! : அரண்மனையில் அதிரடி சோதனை
ஜோர்டான் அரசர் அப்துல்லா II இன் சகோதர உறவு முறை கொண்ட முன்னால் பட்டத்து இளவரசர் ஹம்ஷாவின் அரண்மனையில் அதிரடி சோதனை நடத்தப் பட்டதுடன் அவர் வீட்டுக் காவலிலும் வைக்கப் பட்டுள்ளார்.
ஜப்பானின் நாகனோ நகர சாலையில் ஒலிம்பிக் ஜோதி தீப ஓட்டம்!
ஜப்பானில் கடந்த வருடம் இடம்பெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கோவிட்-19 பெரும் தொற்று காரணமாக இந்த வருடம் ஜூலையில் நடாத்துவது என்று தீர்மானிக்கப் பட்டது.
இந்தியாவில் கோவிட்-19 தொற்றுக்கள் திடீர் அதிகரிப்பு! : இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் பாகிஸ்தான்
இந்தியாவில் கோவிட்-19 தினசரி தொற்றுக்களில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 81 441 பேருக்கு தொற்று உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது மர்ம நபர் தாக்குதல் முயற்சி முறியடிப்பு!
சனிக்கிழமை வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் மீது வேகமான வந்த கார் ஒன்று உள்ளே செல்ல முயன்ற போது தடுப்பு சுவரில் மோதி நின்றது. பின் அதில் இருந்து வெளியே வந்த மர்ம நபர் கத்தியுடன் போலீசாரை மிரட்டினார்.
இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உயர் மட்ட கூட்டம்!
இன்று வெள்ளிக்கிழமை இந்தியாவுடனான பாகிஸ்தானின் நல்லுறவை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது தொடர்பில் ஒரு உயர்மட்ட சந்திப்பை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நடத்தியுள்ளார்.
தாய்வானில் மிக மோசமான ரயில் விபத்து! : 41 பேர் ஸ்தலத்தில் பலி
வெள்ளிக்கிழமை கிழக்கு தாய்வானின் ஹுவாலியென் மலைப் பகுதிக்கு கீழே செல்லும் சுரங்கத்தில் 500 பயணிகளுடன் சென்ற ரயில் தடம் புரண்டு மோசமான விபத்தில் சிக்கியது.
More Articles ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொலைபேசியில் அழைத்து தனக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான விஜயதாச ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதத்திற்குள் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஏற்றுக்கொள்வார் என்று அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மண்ணின் மகத்தான பெருங்கலைஞர் விவேக் அவர்களின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு ! - சீமான்
மாரடைப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அன்புச்சகோதரர் விவேக் அவர்கள் மறைந்தார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன்.
தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.நேற்று முன்தினம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார்.
இத்தாலியில் இந்த மாத இறுதியில் கடுமையான கொரோனா வைரஸ் நடவடிக்கைகளில் சிலவற்றைத் தளர்த்தத் தொடங்கும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.
சுவிற்சர்லாந்தில் ஈஸ்டர் விடுமுறைகளின் பின்னதாக வைரஸ் தொற்று வீதம் அதிகரித்திருப்பதாக, நேற்று வெளியிடப்பட்ட பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகத்தின் (FOPH) வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.