இத்தாலியில் ஜூன் 3ந் திகதி புதன்கிழமை முதல், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கான கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஜூன் 3ந் திகதி முதல், இத்தாலி பிராந்திய மற்றும் சில சர்வதேச பயணங்கள் அனுமதிக்கப்படட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 9000 தொற்றுக்கள்! : சீனாவை விட பாகிஸ்தானில் அதிக தொற்றுக்கள்
Worldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :
கொங்கோவில் மீண்டும் தலை தூக்கியுள்ள எபோலா வைரஸ்! : 4 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் சமீபத்தில் 6 பேருக்கு எபோலா வைரஸ் உறுதிப் படுத்தப் பட்டிருந்த நிலையில், இதில் 4 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி பரிசோதனையை விரைவில் நடத்துகின்றது ரஷ்யா!
Worldometers இணையத் தளத்தின் கொரோனா தொற்று தொடர்பான சமீபத்திய புள்ளி விபரம் :
சுவிஸ் ஆஸ்திரிய எல்லை முன்னதாகவே திறப்பு !
சுவிற்சர்லாந்துடனான எல்லையை திட்டமிட்டதை விட ஒரு வாரம் முன்னதாகவே திறப்பதாக ஆஸ்திரியா நேற்று அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மார்ச் மாதம் மூடப்பட்ட எல்லைகளை எதிர்வரும் 15 திகதி மீளத் திறக்கவுள்ளதாக ஆஸ்திரியா அறிவித்திருந்தது.
வங்கதேசத்தில் உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் முதல் கொரோனா உயிரிழப்பு!
Worldometers இணையத்தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :
இத்தாலியக் குடியரசு தினமும், இழுபறியான சுவிஸ் எல்லைத் திறப்பும் !
இன்று ஜூன் 2ந் திகதி இத்தாலியின் குடியரசு தினம்.1946, ஜூன் 2ந் திகதி இத்தாலியர்கள் முடியாட்சியை ஒழிக்க வாக்களித்து, இத்தாலி குடியரசு பிறந்த நாள்.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.