செவ்வாய்க்கிழமை 140 ஆண்டுகளுக்குப் பின்பு வலிமையான நில அதிர்வாக 6.4 ரிக்டர் அளவுடைய நில அதிர்வு மத்திய குரோஷியாவைத் தாக்கியதில் கடும் சேதம் ஏற்பட்டது.
அதிகளவு வாக்குகளால் பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!
கடந்ந்த வருடம் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறி இருந்த போதும், இரு தரப்புக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இழுபறியில் இருந்து வந்தது.
இங்கிலாந்தில் 4 அடுக்கு ஊரடங்கு! : இந்தியாவுக்கும் பரவிய புதிய வகை கொரோனா!
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸுடன் சேர்ந்து தினசரி தொற்றுக்கள் வேகமாக அதிகரித்து வருவதால், அதன் முக்கிய இடங்களில் 4 அடுக்கு ஊரடங்கு விதிக்கப் படும் என சுகாதாரத் துறை செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
டென்மார்க்கில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - நாடாளவிய பூட்டுதலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்தது அரசு !
டென்மார்க்கின் பிரதம மந்திரி மெட்டே ஃபிரடெரிக்சன் இன்று செவ்வாய்க்கிழமை மாலை டென்மார்க் அதன் தற்போதைய நாடாளாவிய பூட்டுதலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்தார்.
யேமென் விமான நிலையத்தில் மோசமான குண்டுத் தாக்குதல்! : பாகிஸ்தானில் இந்துக் கோயில் இடிப்பு
புதன்கிழமை யேமென் நாட்டின் தெற்கே ஏடெனில் உள்ள விமான நிலையத்தில், சவுதி ஆதரவுடன் புதிதாகப் பதவியேற்ற அரச உறுப்பினர்கள் அடங்கிய விமானம் வந்திறங்கிய சமயத்தில், மிகப் பெரும் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டது.
சுவிற்சர்லாந்தில் புத்தாண்டு விடுமுறை நாட்களில் புதிய இறுக்கங்கள் விதிக்கப்படவில்லை !
சுவிற்சர்லாந்தில் புத்தாண்டு விடுமுறை நாட்களில் கொரோனா வைரஸ் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் இறுக்கமாக்குவதற்கான தொற்றுப் பரவல் புள்ளி வீதம் எட்டப்படவில்லை என்பதால், டிசம்பர் 18 ம் திகதி கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை முலம் இறுக்கமாக்க அவசியமில்லை என இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இத்தாலியின் வட பிராந்தியங்களில் கடும் பனிப்பொழிவு !
இத்தாலியின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக மிலானின் மத்திய பகுதி வெள்ளை நிறமாக மாறியது. இது தவிர, தொரினோ , ஜெனோவாபகுதிகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.