Wednesday, May 22nd

Last update10:22:12 PM

மனுவைக் கொடுத்தார், திரும்ப ஏன் பெற்றார்? : சஞ்சய் தத்துக்கே வெளிச்சம்!

பாதுகாப்பு கருதி தான் நீதிமன்றத்தில் சரண் அடைய விரும்பவில்லை, நேரடியாக சிறையிலேயே சரண் அடைய விரும்புகிறேன் என்று ஒரு மனுவை மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் நடிகர் சஞ்சய் தத்.

Read more...

சிபிஐ சுதந்திரமாக செயற்படுவதை கண்காணிக்க மத்திய அரசு புதிய குழு ஒன்றை இன்று நியமித்துள்ளது!

சிபிஐ சுதந்திரமாக செயல்பட சட்ட திருத்தங்களை மேற்கொள்ள என்று மத்திய அரசு புதிய குழு ஒன்றை இன்று நியமித்துள்ளது!

Read more...

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் : மத்திய அரசு முடிவு

எதிர்கட்சிகள் அமளியின் காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்ததால், நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட முடியவில்லை.

Read more...

3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜப்பானுக்கு செல்லவுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்

இம்மாதம் 27 ஆம் திகதி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் 4 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜப்பானுக்குச் செல்லவுள்ளார்.

Read more...

சென்னை கோயம்பேடு பரங்கிமலை ரயில் சேவைக்கான பெட்டிகள் 28ம் திகதி சென்னை வருகின்றன

சென்னை கோயம்பேடு பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் இந்த ஆண்டு இறுதியில் ஓடத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 28ம் திகதி ரயில் பெட்டிகள் சென்னைக்கு வரவுள்ளது என்றும் தெரிய வருகிறது.

Read more...

கடற்படை அதிகாரிகள் மீதான பாலியல் புகார் மீது கடும் நடவடிக்கை : ஏ கே அந்தோணி

கடற்படை அதிகாரிகள் மீதான பாலியல் புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க,

Read more...

More Articles...

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus