அன்னாஹசாரே! இன்றைய பொழுதுகளில் ஊடகங்களின் தலைப்புச் செய்தியைப் பிடித்திருப்பவர். ஒரு காந்தியவாதியின் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது
பதிவுகள்
அவரா..இவர்..?
வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக,
மேற்கத்தேய இசைக் குறிப்புக்களையும் ஆதி தாளத்தில் சிந்திக்கும் அமெரிக்க கலைஞர் ஷங்கர் டக்கர்
ராகமும் தாளமும் அமெரிக்கரான ஷங்கர் டக்கரை இந்தியாவுக்கு கொண்டுவந்திருக்கிறது. இந்த இளம் அமெரிக்க இளைஞரின் ஒவ்வொரு இசையும், நாதமும் அவருடைய பெயர் சங்கர் டக்கர் என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறது.
'Cannibalism' வழியே வளர்ந்த தன்னம்பிகை! : (வரலாற்று ஆய்வு)
கீழ் உள்ள 12 பந்திகளை தொடர்ந்து படியுங்கள்! இடைநடுவில் ஏற்கனவே இச்சம்பவம் பற்றி அறிந்துள்ளீர்கள் என உணர்வீர்களெனில் விலகிச்செல்லலாம். மற்றவர்கள் நிச்சயம் முழுமையாக படியுங்கள்!
மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அன்மையில் ஐரோப்பிய நாடொன்றில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, ஒரு சிறப்பான பதவி வகிக்கும் இளம் யுவதியோடு பேசிக்கொண்டிருக்கையில், தனக்கு அன்மையில் கிடைக்க வேண்டியிருந்த பதவி உயர்வு தவிர்க்கப்பட்டதை வருத்தத்துடன் கூறினாள்.
சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.