மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட ஒரு நாட்டினை, ஐ.நாவின் 193 நாடுகளின் பிரதிநிதிகளின் முன்னால் உரையாற்ற வேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும்?
முற்றம்
வாழ்ந்த மண்ணும், வாழ்க்கையும்!
எப்படி வாழ்ந்திருந்த மக்கள், இப்போது கூடுகள் கலைந்த குருவிகளாய் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர்.
நோர்வேயின்அமைச்சரவையில் இரண்டாந் தலைமுறையினர்
நோர்வேயில் பாரளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்கள் ஆரம்பித்து விட்டன. தற்போது ஆட்சியிலிருக்கும்
ஐரோப்பாவின் சொர்க்கத்தில் ஒரு கள்ளிக்காட்டு அனுபவம்!
காதில் ஹெட்ஃபோன்கள், கைகளில் ஸ்மார்ட்ஃபோன்கள் அல்லது புத்தகங்கள். 10 நிமிடங்கள் மட்டுமே ரயிலில் பயணிக்க போவதென்றாலும் இவையில்லாமல் வெள்ளைக்காரர்கள் இயங்கமாட்டார்கள்.
நீதியின் மறுபக்கம்?
கூடங்குளம் மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லை எனில்
புரட்சித் தலைவிக்கு வாக்களித்த தொண்டனின் கதை
அம்மா!
உங்களுக்கு கடந்த தேர்தலில் ஓட்டளித்தமையால் மிகவும் உரிமையோடு இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
கண்ணகி எரிக்கவில்லை - எரிந்துபோனாள் !
நகைச்சுவையோடு நல்ல பல கருத்துக்களைச் சொன்ன நடிகர்
More Articles ...
மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அன்மையில் ஐரோப்பிய நாடொன்றில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, ஒரு சிறப்பான பதவி வகிக்கும் இளம் யுவதியோடு பேசிக்கொண்டிருக்கையில், தனக்கு அன்மையில் கிடைக்க வேண்டியிருந்த பதவி உயர்வு தவிர்க்கப்பட்டதை வருத்தத்துடன் கூறினாள்.
சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.