நீங்கள் அனைவரும் யோகாசனம், அக்ரோபட்டிக்ஸ் (Acrobatics) மற்றும் மசாஜ் (Massage) பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் இவை மூன்றும் இணைந்த கலை அல்லது ஆரோக்கியத்துக்கான பயிற்சியான ஆக்ரோயோகா (Acroyoga)பற்றிக் கேள்விப் பட்டிருக்க மாட்டீர்கள்.
சமயம்
மறக்கப்பட முடியாத யாழ்ப்பாணம் மணி ஐயர்
முருகப்பெருமான் கோயில் கொண்டு எழுத்தருளி வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலம் அமைந்திருக்கும் இடம் யாழ்ப்பாணம் நல்லூர். இங்கு “நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் " என்ற பெயரில் ஓர் ஆதீனத்தை அமைத்து சைவத்தையும் தமிழையும் வளர்த்தவர் மணி ஐயர் என்று கூறினால் மிகையாகாது.
நீங்கள் இது வரை தூங்கியிருக்கிறீர்களா?
யோகாசனங்கள் உடலுக்கும் மனதுக்கும் வலிவையும், ஆற்றலையும் தருகின்றன. ஆனால் அதே வேளையில் தியானம் என்பது மனதை தொடர்ந்து செம்மைப்படுத்த உதவுகிறது. இந்த தொடரில் யோகசன பயிற்சிகளுக்கிடையில் தொடர்ந்து அவ்வப்போது தியானத்தை வலியுறுத்தி வருவதும் இதன் காரணமாகத் தான். தியானத்தின் மூலம் நமது புலன்களின் வலிமை அதிகப்படுத்தப்படுகிறது. உடல் பதட்டமில்லாத ஓய்வு நிலைக்கு செல்கிறது. அதாவது ஒரு ரேடியோ அல்லது தொலைக்காட்சி தெளிவற்ற நிலையில் அதை பைன் டியூன் செய்வது போல் நமது விலகி ஓடி எத்தனையே குழப்பத்தை சிந்தித்துக் கொண்டிருக்கும் மனதை பைன் டியூன் செய்வதே தியானம்.
உபவாசம் இருத்தலின் மகத்துமும் சில ஆலோசனைகளும்! யோகாசன பயிற்சி 18
யோகாசனம், பிராணயாமம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்பவர்கள் மிக முக்கியமாக செய்ய வேண்டிய ஒன்று உபவாசம். அதாவது உண்ணநோன்பு. எடுத்துக் கொள்ளும் உணவால் உடலில் சேரும் கழிவுகளை உடலை விட்டு முழுவதுமாக நீக்க ஒரு மிகச்சிறந்த உத்தி உண்ணாநோன்பு. அது பற்றி இங்கு பார்க்கலாம்.
நீங்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லையா?
தியானம் மற்றும் யோகாசனங்கள் செய்வதின் வலிமையை பற்றி கடந்த தொடர்களில் பார்த்து வருகிறோம். பலருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது.
வாழ்க்கையில் நிம்மதி என்பது எங்கே இருக்கிறது. நம்மால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லையே என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பதுண்டு. மனதில் எழும் இந்த ஆதங்கம் சாதாரண ஏழை முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவரும் இதற்கு விதிவிலக்கல்ல.
வியாதிகளின் பிடியில் இருந்து விலக ஒரு ஆசனம் - யோகாசன பயிற்சி 19
யோகாசனங்கள் மனிதனை நோய்களின் பிடியில் இருந்து விலக்கி வைக்கின்றன. வந்த நோய்களையும் போக்கிக் கொள்வதற்கு ஆசனங்கள் உதவுகின்றன.
நீரிழிவு நோய் வருமென்ற பயமா? பலனளிக்கிறது பஸ்சிமோத்தாசனம் - யோகாசன பயிற்சி 15
இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு குறைபாட்டு தாக்கம் பலரையும் பாதித்திருக்கிறது. பலர் இன்னும் இந்த இதற்கு ஆட்படும் அபாயத்தில் இருந்து வருகின்றனர்.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.