என் உடலுக்கு 13 வயதில் நிகோடினை அறிமுகப்படுத்தினேன். என் பள்ளி, கல்லூரி நண்பர்களில் தொடங்கி சினிமா வரை `வெற்றி மாறன்' என்றாலே எல்லோருக்கும் கையில் சிகரெட்டுடன் இருக்கும் பிம்பம்தான் நினைவுக்கு வரும். 21 வயதுக்கு முன்னர் புகைக்க ஆரம்பித்தால், நமது உறுப்புகள் முறையாக வளரவேண்டிய அளவுக்கு வளராது.
கோடம்பாக்கம் Corner
இயக்குனர் பாரதிராஜாவுக்கு கட்டாயத் தனிமை !
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஒன்று தேனி மாவட்டம். அதன் எல்லைகளில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுத்தி, 14 நாள்கள் வீட்டில் கட்டாயத் தனிமையை விதித்து வருகிறது மாவட்ட நிர்வாகம்.
குஷ்பு நிலை இப்படியாச்சே..!
பிரபல தொலைக்காட்சிகளின் கைபொம்மை ஆனார் குஷ்பு. தொலைக்காட்சிகள் அனைத்திலும் தற்போது ஒளிபரப்பாகிவந்த தொடர்கள் அனைத்தும் அடுத்தடுத்த எபிசோட்கள் இல்லாமல் அப்படியே நிறுத்தப்பட்டு, பழைய தொடர்களை ஒளிப்பரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீப்ரியா !
முன்னாள் கதாநாயகியும் இந்நாள் மக்கள் நீதி மையம் கட்சியின் மகளிர் பிரிவு நிர்வாகிகளுள் ஒருவருமான நடிகை ஸ்ரீப்ரியா, ‘கிராமப்புறங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் கிடைக்க செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி சமீபத்தில் தனது ட்வீட்டரில் பதிவு ஒன்றைச் செய்திருந்தார், அந்த ட்வீட்டானது, மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்தது.
குடிக்க அலைபவர்களுக்கு இப்படிச் செக் வைக்கலாம் !
குடிக்க அலைபவர்களுக்கு இப்படிச் செக் வைக்கலாம் என தடாலடி ஆலோசனை ஒன்றைப் பகிரங்க மடலாக எழுதியுள்ளார் பிரபல தயாரிப்பாளர் ஒருவர்.
‘தங்க மீன்கள்’, ‘குற்றம் கடிதல்’, ‘தரமணி’ உள்ளிட்ட பல தரமான படங்களைத் தயாரித்தவர் ஜே.எஸ்.கே என அழைக்கப்படும் ஜே.எஸ்.சதீஷ்குமார்.
த்ரிஷா: நிகழ்ந்துகொண்டிருக்கும் அற்புதம் !
நரைகூடிய அறுபதுகளைக் கடந்தபின்னும் ஒப்பனையின் உதவியால் கதாநாயகர்களாகவே நடித்துக்கொண்டிருக்கும் மாஸ் ஹீரோக்களை நமக்குத் தெரியும். ஆனால், 40 வயதைக் கடந்தும் 20-களின் இளமையோடு இன்றைக்கும் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கும் கதாநாயகிகளை பத்து விரல்களில் எண்ணிக்கைக்குள் அடக்கிவிடலாம்.
டி.ராஜேந்தரின் சுவாரஸ்ய திரிபுகள் : ஒருதலை ராகம் நினைவுகள் !
‘ஒருதலை ராகம்’ கதை, டி.ராஜேந்தரின் சொந்த வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிப்படையிலானது என்ற விவரங்களைத் தருகிறது காவ்யாசண்முகசுந்தரத்தின் வைரமுத்து வரை’ என்ற புத்தகம். கல்லூரி நாட்களில் அவர் விரும்பிய பெண் ஒருவர் அவரது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது ஒரு நிகழ்வு.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
நடிகர் பிருத்திவிராஜை தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கு அறிவார்கள். காரணம் நேரடித் தமிழ்ப் படமான, கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார்.
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.