நடிகையும் நடிகர் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்ட ஒரு தனியார் தொலைக்காட்சி விருது நிகழ்ச்சி, வழங்கப்பட்ட விருதை வாங்கிக்கொண்டு மேடையில் பேசியிருக்கிறார். அது கடந்த சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதில் அவர் அண்மையில் தஞ்சைக்குச் சென்று வந்தது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
கோடம்பாக்கம் Corner
விஜய் ரசிகர் கொலை - ரஜினி ரசிகர் பொலிசில் சரணடைந்தார் : ஸ்பெஷல் ரிப்போர்ட்
சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்குச் சென்றால் எதிர்படும் பனைமரங்கள் நிறைந்த ஊர் மரக்காணம். இங்கே கடற்கரையை ஒட்டி ஒரு பழைய கோட்டையும் உண்டு. பனைப் பதனீருக்குப் புகழ்பெற்ற இந்த ஊரைச் சேர்ந்த சேர்ந்தவர் யுவ்ராஜ். 24 வயதான இவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகர். உள்ளூர் விஜய் ரசிகர் மன்றத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.
அறிவும் அன்பும் - கமல்ஹாசன் எழுத்தில் நாளை வெளியாகிறது.
உலகலாவிய அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு நேரத்தில் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனித்துவமிக்க ஒரு பாடலை இயற்றியிருக்கிறார். இப்பாடல் மக்களிடம் நம்பிக்கையையும் நல்லெண்ணங்களையும் பரவச்செய்யும். நடிகர் மற்றும் அரசியல்வாதியான திரு.கமல் ஹாசன், இந்திய நாடு கொரோனா தொற்றினை கையாளும் விதம் குறித்து தொடர் குரல் எழுப்பி வருகிறார்.
நதியாவிடம் அதிகம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி !
ஸ்ரீதேவி, ரதி, மாதவி,ஷோபனா, பானுப்பிரியா தொடங்கி ராதிகா வரை 80 மற்றும் 90-களின் முன்னணி கதாநாயகிகளாக கோலோச்சிக்கொண்டிருந்த காலம். அப்போது தமிழுல் கனவுகன்னியாக ஆகவேண்டிய ஸ்ரீதேவியை பம்பாய் படவுலகம் சுவீகரித்துக்கொண்டது. அந்த சமயத்தில் சட்டென்று உள்ளே வந்த நதியா சிலகாலம் தமிழ் சினிமாவில் கனவுக்கன்னியானார்.
அம்மி அரைக்கும் சீனு.ராமசாமி !
அம்மி அரைத்தல் என்பது மிக முக்கியமான சமையலைறை வேலையாக இருந்தது. இன்றும் கிராமங்களில் பல மிக்ஸியை நாடாமல் அம்மியில்தான அனைத்தையும் அரைத்துக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு இயற்கையான மசாலா அரைக்கும் முறை அது. இதுவொரு பண்பாடாக நிலைபெற்றதால், திருமணச் சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி நட்சத்திரம் பார்த்தலும் தமிழர் கடைபிடித்து வருகின்றனர்.
எம்ஜியாரை ஏன் வாத்தியார் என்கிறார்கள் ? - புது விளக்கம்
அடுத்தவர் காதலிப்பதை எட்டிப் பார்ப்பது தவறுதான். என்ன செய்வது ? ரொம்ப போரடிக்கவே யுடியூபில் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி காதலை திருட்டுத்தனமாகப் பார்த்தேன். தலைவர் படா ஷோக்கா காதலிக்கிறார்!
சசிகுமாரின் கதாநாயகியை கேரளா பாராட்டுகிறது !
கொரோனா வைரஸுக்கு பயந்து வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள் நடிகர், நடிகைகள். ஆடி காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்று சொல்வார்கள் இல்லையா? அப்படிப்பட்ட பல நடிகைகள் அறிவுரை செல்ஃபி வீடியோக்களை எடுத்து மக்களை பாடாய் படுத்திவரும் சூழலில் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான ஒரு கதாநாயகி நடிகை செய்திருக்கும் காரியம் ஓட்டுமொத்த கேரளத்தையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
நடிகர் பிருத்திவிராஜை தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கு அறிவார்கள். காரணம் நேரடித் தமிழ்ப் படமான, கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார்.
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.