திருமணத்துக்குப் பின் சமந்தா நேரடித் தமிழ்ப் படம் எதிலும் நடிக்கவில்லை. அவர் தெலுங்கில் நடித்த படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தன. அவர் நடித்த 96 படத்தின் தெலுங்கு ரீமேக் தமிழ்நாட்டில் நேரடியாகவே வெளியானது . இந்நிலையில் தற்போது நேரடித் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் சமந்தா.
கோடம்பாக்கம் Corner
'அன்பே வா’ டிஜிட்டல் தாக்குதல் !
தமிழ் ரசிகர்களை வசியம் செய்து வைத்திருந்த எம்ஜிஆர் நடிப்பில் 1966ல் வெளியான மாபெரும் வெற்றிப் படம் ‘அன்பே வா’. இது தற்போது டிஜிட்டல் முறையில் வண்ணம் கூட்டப்பட்டு வெளியாக இருக்கிறது. எம்ஜிஆரும், எம் ஜி ஆருடன் முதன் முறையாக ஏவிஎம் நிறுவனம் இணைந்ததுதான் இப்படத்தின் சிறப்பு. படத்தின் பெரும்பகுதி காஷ்மீரில் படமானது மற்றொரு சிறப்பு.
தனுஷை அப்போது பார்க்க முடியவில்லை !
சிவாஜிக்கு ‘வீரபாண்டி கட்டப்பொம்மன்’ எப்படி ஒரு திரை அடையாளமோ அப்படித்தான் ‘கர்ணன்’ படம் தனுஷுக்கு. படத்துக்கு கர்ணன் பட தலைப்பை வைக்க கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
வில்லன் நடிகரின் மகன் செய்த வில்லங்கம் !
கல்லூரி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் சொல்லி எங்கெங்கோ அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, வில்லன் நடிகர் சூர்ய பிரகாஷின் மகன் விஜய் ஹரிஷைக் காவல் துறையினர் கைது செய்திருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்குது.
நயன்தாராவுக்கு வருமான வரித்துறை காட்டிய சலுகை!
கடந்த மாதம் விஜய் வீட்டில் நடந்த வருமான வரிச் சோதனை பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த சமயத்தில் ரஜினிக்கு 68 லட்சம் ரூபாய வருமான வரிச் சலுகைை காட்டப்பட்டது என்ற விவாதம் எழுந்தது.
பொன்மாலைப் பொழுது குறிப்புக்கள் : கவிப் பேரரசு வைரமுத்து.
சமகால தமிழ் கவிஞர்களில் தவிர்க்கமுடியாதவர் கவிப்பேரரசு வைரமுத்து. அவர் திரைப் படங்களுக்குப் பாடல்கள் எழுதத் தொடங்கிய பயணத்தில் 40 ஆண்டுகளைக் கடந்து பயணிக்கின்றார். அவரது கலைப்பயணத்தினைச் சிறப்பிக்கும் வகையில் அமைகிறது இந்தப் பகிர்வு.
கொரோனா போல் படையெடுக்கும் புதிய படங்கள் !
தமிழ் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் புதிய படங்களை திரைக்கு கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், இந்த வாரம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பொன் மாணிக்கவேல், எட்டுத்திக்கும் பற, ஜிப்ஸி, இம்சை அரசி, காலேஜ் குமார், வெல்வெட் நகரம், இந்த நிலை மாறும் ஆகிய 7 படங்கள் திரைக்கு வருகின்றன.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.