தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் திடீர் வெள்ளத்தில் சிக்கி நிலைகுலைந்து போயுள்ளது.
கோடம்பாக்கம் Corner
பிரபாஸ் படத்தில் இரண்டு தமிழ்ப் பிரபலங்கள்!
சஹோ படத்தைத் தொடர்ந்து ராதா கிருஷ்ணகுமார் என்ற தெலுங்கு இயக்குநரின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து முடித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்’.
ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் முதல் தோற்றம் வெளியிட்டார் ஜெயம் ரவி!
இரண்டு மிகப்பெரும் பெயர்கள் ஒரு திரைப்படத்தில் இணையும் போது ரசிகர்களிடம் அப்படத்திற்கு தானாகவே ஒரு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிடுகிறது.
‘எழுந்து வா' - நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா !
வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நாம் மிகவும் சுருண்டு விடுகிறோம்.
பிருத்வி ராஜைப் பிடித்துக் கொண்டது கொரோனா!
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து 150 கோடி வசூல் செய்த ‘லூசிஃபர்’ படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராகவும் மல்லுவுட் திரையுலகில் தடம் பதித்தார் முன்னணி நடிகரான பிருத்விராஜ்.
விஜய் ரசிகர்களின் ‘மெர்சல்’ கொண்டாட்டம்!
கடந்த 2017-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி 150 கோடி ரூபாய் வசூல் செய்த விஜய் படம் ‘மெர்சல்’ விஜய் - ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் - அட்லி என மூன்று திறமையாளர்கள் இணைந்த இந்தப் படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரித்தது.
காதலியைக் கரம் பற்றுகிறார் அதர்வா!
தமிழ்த் திரையில் சாமானியர்களின் பிரதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர் நடிகர் முரளி. அப்பாவின் வழியில் இவரது மகன் அதர்வா முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவராக வெற்றிபெற்றுள்ளார்.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.