தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.
யூடியூப் கோர்னர்
விஜயின் "குட்டி ஸ்டோரி" காணொளி
விஜயின் "குட்டி ஸ்டோரி" காணொளி காட்சி யூடியூப்பில் வெளியாகியுள்ளது.
கழுதைநூலகம் - கொரோனாகாலக்கல்வி : குட்டிஸ்டோரி
குழந்தைகளால் பள்ளிக்குக் கூட வரமுடியாமல் ஆயிரம் பிரச்சனைகளும் தடைகளும் இருக்கிற போர் சூழ்ந்த பகுதியில் ஒரேயொரு ஆசிரியரால் என்ன செய்துவிடமுடியும்?
வெளியானது கோப்ரா டீசர்
வெளியானது கோப்ரா டீசர்
'பாரிஸ் ஜெயராஜ்' திரைப்பட முன்னோட்டம்
நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி கலக்கிய சந்தானம் கதாநாயகனாகவும் உருவெடுத்து தனக்கென்ற இடத்தை தக்கவைத்துள்ளார்.
"நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா?" : ரோபோக்களின் புத்தாண்டு நடனம்
புதுமையான ரோபாட்டிக்ஸ் நிறுவனமான பாஸ்டன் டைனமிக்ஸ்;
சிம்புவின் ஈஸ்வரன் திரைப்பட ட்ரைலர்!
சிம்புவின் ஈஸ்வரன் திரைப்பட ட்ரைலர்!
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.