கமல்ஹாசனும், விஜய் சேதுபதியும், ஊரடங்கு நேரத்தில் இணைய உரையாடல் வழிபேசிக் கொண்டார்கள். எ;ன்ன பேசிக்கொண்டார்கள் ? சினிமா சார்ந்த விடயங்களை இருவரும் பேசிக் கொண்டார்கள். ஆனால் அந்தப் பேச்சுக்களிலும் அரசியல் இருந்தது.
யூடியூப் கோர்னர்
வெளிச்சத்திற்கு வரும் எல் சால்வடோர் சிறைகளிகளின் கொடூரம் !
மத்திய லத்தீன் அமெரிக்க நாடான எல் சால்வடாரில் உள்ள சிறைகளில், குத்துச்சண்டை ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்த கைவிலங்கு பூட்டப்பெற்ற கைதிகள், வரிசையாக ஒன்றாக அடைக்கப்பட்டுள்ள படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளமை மனித உரிமைகள் குறித்த பலமான அதிர்வுகளை எழுப்பியுள்ளன.
அழிவின்றி வாழ்வது நம் அன்பும் அறிவுமே : கமல்ஹாசனின் புதிய பாடல் !
நடிகரும், மக்கள் மையத் தலைவருமான கமல்ஹாசன், கொரோனா கால தனிமைப்படுத்தலை மையமாக வைத்து எழுதி வெளியிட்டிருக்கும் புதிய பாடல் இன்று வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையமைப்பில் வெளிவந்துள்ள இப் பாடலில்,
மனிதம் இழந்தவர்கள்....!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்கள் தாதியர்களுக்கு மரியாதை செய்வதற்குக் கைதட்டுவார்கள். ஆனால் வைத்தியம் பார்க்கும் மருத்துவர்கள் அதே தொற்றினால் இறந்துவிட்டால் அவர்களுக்கான இறுதி மரியாதை என்ன?
மலரின் கதைகள் - பகுதி 3
சிறுவர்களுக்கான கதைகள் வரிசையில் சொல்லப்படும் மலரின் கதை கள் 3வது பகுதி இது. சிறுவர்களுக்கான கதை சொல்லல் பாணியும், புதிய சிந்தனையும் மிக்க இநத் தொடர்கதைகள், பெரியவர்களையும் கவர்ந்துள்ளதை அறிகின்றோம்.
இசையோடும், இயற்கையோடும்...
இன்றைய நாள் புவிநாள் ( Erth Day). பூமி குறித்த, மக்கள் குறித்த, சிந்தனை தரும் இரு கானொளிகள். முதலாவது கானொளி குறித்து எதுவும் சொல்லப் போவதில்லை. நீங்களே பாரத்து உணர்ந்துகொள்ளுங்கள்.
"பில்கேட்ஸிடம் உண்மை இல்லை" பகிரங்க விவாதத்திற்கு அழைக்கும் மருத்துவ நிபுணர் சிவா ஐயாதுரையின் காணொளி !
அமெரிக்காஸ் வாய்ஸ் நியூஸுக்கு கொரோனா குறித்து, டாக்டர் சிவா. ஐயாத்துரை அளித்த காணொளியில் மைக்ரோசாப் நிறுவனர் பில்கேட்ஸ் முதலானவர்களை கடுமையாகக் குற்றம் சாட்யிருந்தார். இந்தப் பேட்டி நேரடி அஞ்சலில் அமெரிக்கா டெய்லி ரிப்போர்ட்டின் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.