விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
பயில்வோம் பங்குச்சந்தை - பாகம் 24!!..BOSS technical analysis in tamil தங்களின் youtube வீடியோ பதிவு பார்த்தேன் மிகவும் நன்றாக...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..என்ன பேசி என்ன பயன் ?ஏமந்தது அவாகள் அல்ல நம்ம மக்கள் தான்,
சா
...
பயில்வோம் பங்குச்சந்தை - பாகம் 24!!..நல்ல செயல்!
இந்த முயற்ச்சிக்கு நன்றி
உண்மைவிரும்பி(எ)
...
இலவச நியூஸ்லெட்டர்..
| பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ஆட்டோவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் - 10 பேர் பலி |
|
|
|
| Written by navan |
| Monday, 07 December 2009 14:03 |
இன்று (திங்கள் டிசம்பர் 7)பாகிஸ்தானின் பெஷவார் நகரில் ஆட்டோவில் வந்த தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் 6kg எடையுள்ள வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் இரு போலீஸ் அதிகாரிகள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 36 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. இதேவேளை குவெட்டா என்னும் மற்றுமொரு இடத்தில் காரினுள்ளே வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 5 பேர் காயமடைந்ததுடன் அருகிலிருந்த வேறு இரு கார்களும் சேதமாக்கப் பட்டன. |
| Last Updated on Monday, 07 December 2009 14:21 |
- மனிதனும் - விலங்குகளும் - அன்பும்
- கனவு நனவாக
- லாகூரில் தொடரும் தற்கொலைக்குண்டு தாக்குதல் - 63 பேர் பலி!
- உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!
- சென்னையில் புதிய சட்ட மன்றம் திறப்பு, இராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க மறுப்பு.
- உலகின் சிறந்த அரசியல் தலைவராக மன்மோகன் சிங் தெரிவு?!
- இலங்கை அகதிகள் தொடர்பில், ஐ.நா புதிய மீளாய்வு - புகலிட கோரிக்கை, நிராகரிக்கும் சாத்தியம்?


டுவிட்டர் 



இன்று (திங்கள் டிசம்பர் 7)பாகிஸ்தானின் பெஷவார் நகரில் ஆட்டோவில் வந்த தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் 6kg எடையுள்ள வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் இரு போலீஸ் அதிகாரிகள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர்.
உங்கள் கருத்துக்கள்