விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
| சிறிலங்காவிற்கு எதிராக டென்மார்க்கில் போர்க்குற்ற வழக்கு பதிவு. |
|
|
|
| Written by editor |
| Tuesday, 08 December 2009 21:23 |
|
திசைகள் அமைப்பினரின் வேண்டுகோளை (துழரசயெட செ.: ளுயுஐளு-2009-629-0047) பதிவு செய்துள்ள டென்மார்க் அரச சட்டத்தரணி ஜக்கியநாடுகள் சபையின் தட்பவெப்பநிலை மாறுபாட்டின் குழுவும் டென்மார்க் அரசும் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 திகதி ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் தங்களால் இந்த மாநாட்டிற்கு வரும் அரச பிரதிநிதிகளை கைதுசெய்வோ விசாரனை செய்யவோ முடியாது என திசைகள் அமைப்பினருக்கு அறிவித்துள்ளனர். சூடான் அரச அதிபரை கைது செய்யுமாறு சர்வதேச மன்னிப்பு சபை டென்மார்க்கை கேட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடதக்கது. டென்மார்க் வரும் சிறிலங்கா அரச பிரதிநிதிகள் ஜக்கியநாடுகள் சபையின் தட்பவெப்பநிலை மாறுபாட்டின் மாநாடு தவிர்ந்த வேறுவிடயங்களில் ஈடுபடுவதை கண்காணிக்கும் படி திசைகள் அமைப்பினர் டென்மார்க் அரச சட்டதரணியிடம் டென்மாக்கில் செயல்படும் தமிழ் அமைப்புக்கள் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் சிறிலங்கா தூதுக்குழுவினர் டென்மார்க் வருகையில் அவர்கள் மீது விசாரணைகள் நடாத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். சிறிலங்கா அரசு தமிழ்மக்கள் மீது நடாத்திய மனதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து வைத்திருக்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் டென்மார்க் அரச சட்டதரணிக்கு ஆதாரங்களை அனுப்பி சிறிலங்கா அரசை நீதிக்கு முன்நிறுத்த உதவிடமுடியும்.
உங்களிடம் உள்ள ஆதாரங்களை அனுப்பும் பொழுது டென்மார்க் அரச சட்டதரணி இலங்கை போர் குற்றங்கள் தொடர்பாக குறிப்பிட்டிருக்கும் ஆவண இலக்கம் Journal nr.: SAIS-2009-629-0047 ஐ குறிபிட்டு Statsadvokaten for Særlige Internationale Straffesager, Jens Kofods Gade 1, 1268 København K, Denmark என்ற முகவரிக்கோ அல்லது This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பவும். டென்மார்க்கில் சர்வதேச குற்றங்களை விசாரணை செய்யும் அரச சட்டதரணியின் இணையத்தளம்:http://www.sico.ankl.dk/page22.aspx |
| Last Updated on Tuesday, 08 December 2009 21:46 |
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!
- ஐ.பி.எல் போட்டிகள் இதுவரை ஒரு விரிவான பார்வை.
- பாட்டுக் கேட்கலாம் வாங்க - 10
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10


.jpg)
டுவிட்டர் 



இலங்கைத்தீவில் தமிழ் பேசும் மக்களின் விடுதலை வேட்கையை ஒடுக்குவதற்காக சிறிலங்கா அரசு மேற்கொண்ட போரின் போது சிறிலங்கா அரசபடைகள் மேற்கொண்ட மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் டென்மார்க்கில் செயல்படும் தமிழ் அமைப்புகளினால் சேகரிக்கப்பட்டு தமிழ் இளையோர் அமைப்பான திசைகள் அமைப்பினால் டென்மார்க்கில் சர்வதேச குற்றங்களை விசாரணை செய்யும் அரச சட்டதரணிக்கு அனுப்பப்படடிருந்தது.
உங்கள் கருத்துக்கள்