பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

சிறிலங்காவிற்கு எதிராக டென்மார்க்கில் போர்க்குற்ற வழக்கு பதிவு. PDF Print E-mail
Written by editor   
Tuesday, 08 December 2009 21:23
AddThis Social Bookmark Button

இலங்கைத்தீவில் தமிழ் பேசும் மக்களின் விடுதலை வேட்கையை ஒடுக்குவதற்காக சிறிலங்கா அரசு மேற்கொண்ட போரின் போது சிறிலங்கா அரசபடைகள் மேற்கொண்ட மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் டென்மார்க்கில் செயல்படும் தமிழ் அமைப்புகளினால் சேகரிக்கப்பட்டு தமிழ் இளையோர் அமைப்பான திசைகள் அமைப்பினால் டென்மார்க்கில் சர்வதேச குற்றங்களை விசாரணை செய்யும் அரச சட்டதரணிக்கு அனுப்பப்படடிருந்தது.

டென்மார்க்கில் நடைபெற்றுகொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தட்பவெப்பநிலை மாறுபாட்டின் மாநாட்டில் கலந்துகொள்ள வரும் சிறிலங்கா அரச பிரதிநிதிகள் மனிதகுலத்திற்கு எதிரான அல்லது போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனரா என விசாரனை செய்யுமாறு தமிழ் அமைப்புக்கள் டென்மார்க் அரச சட்டதரணியை கேட்டிருந்தனர்.

திசைகள் அமைப்பினரின் வேண்டுகோளை (துழரசயெட செ.: ளுயுஐளு-2009-629-0047) பதிவு செய்துள்ள டென்மார்க் அரச சட்டத்தரணி ஜக்கியநாடுகள் சபையின் தட்பவெப்பநிலை மாறுபாட்டின் குழுவும் டென்மார்க் அரசும் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 திகதி ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் தங்களால் இந்த மாநாட்டிற்கு வரும் அரச பிரதிநிதிகளை கைதுசெய்வோ விசாரனை செய்யவோ முடியாது என திசைகள் அமைப்பினருக்கு அறிவித்துள்ளனர்.

சூடான் அரச அதிபரை கைது செய்யுமாறு சர்வதேச மன்னிப்பு சபை டென்மார்க்கை கேட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடதக்கது.

டென்மார்க் வரும் சிறிலங்கா அரச பிரதிநிதிகள் ஜக்கியநாடுகள் சபையின் தட்பவெப்பநிலை மாறுபாட்டின் மாநாடு தவிர்ந்த வேறுவிடயங்களில் ஈடுபடுவதை கண்காணிக்கும் படி திசைகள் அமைப்பினர் டென்மார்க் அரச சட்டதரணியிடம் டென்மாக்கில் செயல்படும் தமிழ் அமைப்புக்கள் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் சிறிலங்கா தூதுக்குழுவினர் டென்மார்க் வருகையில் அவர்கள் மீது விசாரணைகள் நடாத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சிறிலங்கா அரசு தமிழ்மக்கள் மீது நடாத்திய மனதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து வைத்திருக்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் டென்மார்க் அரச சட்டதரணிக்கு ஆதாரங்களை அனுப்பி சிறிலங்கா அரசை நீதிக்கு முன்நிறுத்த உதவிடமுடியும்.

 

உங்களிடம் உள்ள ஆதாரங்களை அனுப்பும் பொழுது டென்மார்க் அரச சட்டதரணி இலங்கை போர் குற்றங்கள் தொடர்பாக குறிப்பிட்டிருக்கும் ஆவண இலக்கம்   Journal nr.: SAIS-2009-629-0047 ஐ குறிபிட்டு Statsadvokaten for Særlige Internationale Straffesager, Jens Kofods Gade 1, 1268 København K, Denmark என்ற முகவரிக்கோ அல்லது  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it   என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பவும். டென்மார்க்கில் சர்வதேச குற்றங்களை விசாரணை செய்யும் அரச சட்டதரணியின் இணையத்தளம்:http://www.sico.ankl.dk/page22.aspx

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Tuesday, 08 December 2009 21:46
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது