விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தன்னலம் கருதாத தலைவன் வே.பிரபாகரன் தலைவர் என்றூ தன்னை அழைக்க வேண...
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தமிழ் உயிர்வுடன் உள்ளது என்பது உன்மை
...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன
...
இலவச நியூஸ்லெட்டர்..
| ஜமெய்க்காவில் விபத்துக்குள்ளான அமெரிக்க விமானம் - ஆய்வுப் பணிகள் தொடங்கின |
|
|
|
| Written by navan |
| Thursday, 24 December 2009 06:19 |
கியூபாவிற்குத் தெற்கே கரிபியன் கடலில் உள்ள சிறிய தீவான ஜமெய்க்காவில் செவ்வாய்க் கிழமை விமானமொன்று தரையிறங்கும் போது ஓடு பாதையில் இருந்து விலகிச் சென்று இரண்டாக உடைந்து நொறுங்கியது. அமெரிக்க விமானமான இந்த போயிங் 737-800 ஜெட் இன் விபத்துக்கான காரணத்தை ஆராய்வதற்காக அமெரிக்க நிபுணர்கள் ஜமெய்க்கா வந்துள்ளனர்.விமானத்தில் பயணித்த 148 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களில் யாருமே இவ்விபத்தின் போது உயிர் துறக்கவில்லை எனினும் 7 பேர் கவலைக்கிடமான நிலையிலும் இன்னும் பலர் எலும்பு முறிவுகளுடனும் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் இவ்விபத்தின் காரணமாக ஜமெய்க்காவின் கிங்ஸ்டன் ஏர்போர்ட் கால வரையறையின்றி மூடிக் கிடப்பதுடன் ஓடு பாதைகள் சீரமைக்கப்படும் வரை விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. இதேவேளை கடற்கரை அந்தத்தில் சென்று தரித்து நின்ற இவ்விமானத்தில் உயிர் தப்பிய அனைவரும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என கூறப்பட்டு வருகி்றது. |
| Last Updated on Thursday, 24 December 2009 15:31 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 



கியூபாவிற்குத் தெற்கே கரிபியன் கடலில் உள்ள சிறிய தீவான ஜமெய்க்காவில் செவ்வாய்க் கிழமை விமானமொன்று தரையிறங்கும் போது ஓடு பாதையில் இருந்து விலகிச் சென்று இரண்டாக உடைந்து நொறுங்கியது. அமெரிக்க விமானமான இந்த போயிங் 737-800 ஜெட் இன் விபத்துக்கான காரணத்தை ஆராய்வதற்காக அமெரிக்க நிபுணர்கள் ஜமெய்க்கா வந்துள்ளனர்.
உங்கள் கருத்துக்கள்