விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..பிரபகரனை நான் சாதரன மனிதனாக நான் பார்க்கவிலை அவ்தார புருஷனாகவும...
பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10!!..எனக்கு பிடித்த பாடல் சிப்பிக்குல் முத்து படத்தில் போடுங்க போடு
...
தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு!!..தமிழன் என்னும் பெயர் கரணியான தாயகத்திலேயே அடிமை வாழ்வு தமிழனுக்
...
இலவச நியூஸ்லெட்டர்..
| கிறிஸ்மஸ் பிரார்த்தனைக்கு முன் போப்பை தள்ளிவிட்ட பெண்ணால் வத்திகானில் பரபரப்பு. |
|
|
|
| Written by editor |
| Friday, 25 December 2009 06:03 |
|
இது குறித்து மேலும் அறிய வருவதாவது, வத்திகானின் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிகாவில் போப்பாண்டவர் கிறிஸ்துமஸ் உரை நிகழ்த்த வந்து கொண்டிருந்தாபோது, பார்வையாளர் பகுதியிலிருந்து, தடுப்புகளைத் தாண்டி வந்த பெண், போப்பாண்டவர் மீது மோதி தள்ளி விட்டார். எதிர் பாராத இந்த மோதலினால், போப்பாண்டவர் நிலைதடுமாறி விழுந்தார். ஆயினும் அவர் உடனடியாகவே சுதாரித்து எழுந்து விட்டார். தொடர்ந்து நிகழ்ச்சி நிரலின்படி அவர் நள்ளிரவுப் பிரார்த்தனையை நிகழ்த்தினார். இச் சந்தர்பத்தில் போப்புக்குச் சமீபமாக வந்த கார்டினல் ஒருவரும் விழுந்தார். அவருக்குச் சிறிது காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. போப் மீது மோதிய பெண்ணை வத்திகான் பொலிசார் கைது செய்தனர் முதற்கட்ட விசாரணைகளின்போது இவர் ஒரு மன நலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிய வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வத்திகானில் சிறிது நேரம் பலத்த பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன் இத்தாலியப் பிரதமரும் இவ்வாறு மனநலம் பாதிக்கப்ட்ட நபரொருவரால் மிலான் நகரில் தாக்கபட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது. |
| Last Updated on Friday, 25 December 2009 06:37 |
- வால்ட்டிஸ்னியுடன் வருகிறார் ஸ்ருதி!
- சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?
- சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!


.jpg)
டுவிட்டர் 



கிறிஸ்தவ மதத்தின் செயற்பாட்டு மையமான வத்திகானில், புகழ்மிக்க கிறிஸ்மஸ் நள்ளிரவுப் பிரார்த்தனைக்கு வந்த போப்பாண்டவரை மனநலம் குன்றிய பெண் ஒருவர் தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆயினும் சில நிமிடங்களில் சுதாகரித்துக் கொண்ட போப் தொடர்ந்து நள்ளிரவுப் பிரார்த்தனையை நிகழ்த்தினார்.
உங்கள் கருத்துக்கள்