விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தன்னலம் கருதாத தலைவன் வே.பிரபாகரன் தலைவர் என்றூ தன்னை அழைக்க வேண...
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தமிழ் உயிர்வுடன் உள்ளது என்பது உன்மை
...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன
...
இலவச நியூஸ்லெட்டர்..
| வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, சவூதி அரேபியாவில் துன்பம். |
|
|
|
| Written by editor |
| Saturday, 26 December 2009 09:41 |
|
சவூதிக்கு வெலைக்கு வரும் பெண்களின் கடவுச் சீட்டை, முதலாளிகள் வேண்டி வைத்துக் கொள்வார்கள். இதன் பின்னர் பல் வேறு துன்பங்கள் நிகழ்ந்தாலும், முதலாளிகளுக்குத் தெரியாது வெளியேற முடியாதிருக்கும். ஆதலால் அனுபவிக்கும் கொடுமைகளை வெளிப்படுத்த முடிவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்கள். இவர்கள் இருவரும், பல் வேறு துன்பங்களுக்குப் பின், சவூதியிலுள்ள இந்திய தூதரகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அதன் பின்னர் ஹைதராபாத் கிரிக்கெட் லீக் ஏற்பாட்டு உதவியுடன் நாடு திருப்பவுள்ளதாகவும், ஜெட்டாவில் இருந்து வெளிவரும் அராப் நியூஸ் செய்திச்சேவைக்கு பேட்டி கொடுத்துள்ளனர். |
| Last Updated on Saturday, 26 December 2009 09:59 |
- சிறிலங்கா படைத்தரப்பு கூட்டமைப்பு வன்னியில் சந்திப்பு
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்


.jpg)
டுவிட்டர் 



வீட்டு வேலைக்கென சவூதிக்கு வரும் பெண்கள் பல்வேறு வகையான துன்பங்களுக்கு ஆளாவாதாக, இந்தியப் பெண்கள் இருவர் தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்த இரு பெண்களும் முஸ்லீம் சமூகத்தைச் சார்ந்தவர்கள்.
உங்கள் கருத்துக்கள்