Aananthi.com

சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

பெனாசிர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - முஷாரப் தொடர்பு? PDF Print E-mail
Written by navan   
Monday, 28 December 2009 10:12
AddThis Social Bookmark Button

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவியும் முன்னாள் பிரதமருமான பெனாசீர் பூட்டோ கொலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றுள்ள நிலையில் இக்கொலை வழக்குத் தொடர்பாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரி வாஜி சம்சுல் ஹசன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்போது அவர் பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் இராணுவத் தளபதியுமான பர்வேஸ் முஷாரப்பை கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது இக்கொலைத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருந்த தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பின் பாகிஸ்தான் தலைவர் பைதுல்லா மசூத் முஷராப் அனுமதியில்லாமல் சம்பவ இடத்திற்கு வந்திருக்கவே முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பாகிஸ்தானில் சில முக்கிய அரசுப் பிரமுகர்கள் கொல்லப்பட்டது தொடர்பாகவும் பதவி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாகவும் சந்தேக வழக்குகள் முஷாரப் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் பெனாசிர் பதவிக்கு வந்தால் தனக்கு ஆபத்து நிச்சயம் என்பதால் அவர் இவ்வாறு செயற்பட்டிருக்கலாம் என பிரிட்டன் தூதுவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

பெனாசிர் கொலை வழக்கு தொடர்பாக முதல்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வந்த ஸ்காட்லாந்து யார்ட் உளவுத் துறை இவ்வழக்கில் முஷராப்பிற்கு உள்ள தொடர்பு பற்றி இதுவரை தகவல் எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பெனாசிர் மறைவுக்கான இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி பாகிஸ்தானின் பல பகுதிகளில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 28 December 2009 10:25
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது