விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இலவச நியூஸ்லெட்டர்..
| உலகின் மிக உயரமான கட்டடம் துபாயில் திறக்கப்படுகிறது |
|
|
|
| Written by navan |
| Monday, 04 January 2010 10:03 |
|
இந் நிர்மாணப் பணியில் சுமார் 12 000 தொழிலாளர்களும் 100 கிரேன்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தன். மேலும் 'பூர்ஜ் டுபாய்' டவரினுள்ளே பல ஹோட்டல்களும் அங்காடிகளும் நீரிணைகளும் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளே 1000 லக்சரி அபார்ட்மெண்ட்டுகள் உள்ளன. |
| Last Updated on Monday, 04 January 2010 13:01 |
- அசின் வருகை, இடம்பெயரும் அணுஷ்கா!
- மாவோயிஸ்ட்டுக்கள் இந்திய அரசின் மீது போர் தொடுத்துள்ளார்கள் - ப.சிதம்பரம்
- நின் தரிசனம் நாடி
- தேசியக் கொள்கையில் உறுதி கொண்டவர்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் - ஜெயானந்தமூர்த்தி
- பென்னாகரம் தொகுதியில் பிடிபட்ட பொருட்கள் திமுகவினதா?
- அமெரிக்காவும் பிரிட்டனும் மனித உரிமைபற்றிப் பேச அருகதையற்றவை - சம்பிக்க ரணவக்க
- சிலியில் மீண்டும் நிலநடுக்கம்


.jpg)
டுவிட்டர் 



உலகின் மிக உயரமான கட்டடமான 'பூர்ஜ் டுபாய்' இன்று துபாய் நகரில் கோலாகலமாகத் திறக்கப்படுகிறது. சுமார் 820 மீற்றரும் 160 மாடிகளும் கொண்ட இந்தக் கட்டடம் கொரியாவின் சம்சுங் எஞ்சினியரிங் அண்ட் கன்ஸ்ட்ரக்சனால் கடந்த 5 வருடங்களாகக் கட்டப்பட்டு வந்தது.
உங்கள் கருத்துக்கள்